வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தர்மராஜ் தங்காரத்னம் உன் வீட்ல இப்படித்தான் நடக்குமா
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், இது ஜனநாயக நாடு... என்கிறோம். ஆனால், ஓட்டு போடுபவர்கள் ...ஆக இருக்கும் வரை... தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருடர்களாக தானே இருப்பார்கள்...
வங்கதேசத்தில் தோன்றிய மாணவர் போராட்டம் மேற்கு வங்கத்திலும் தொடர்வது வேடிக்கை . மாணவர்கள் படிக்கும் வேலையை விடுத்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது தேவை அற்றது . பொது அமைதிக்கு தீங்கு .முதலில் படித்து வெளியே வாருங்கள் . உங்கள் வாழ்க்கை சிறக்க அதை செய்யுங்கள் . வீண் போராட்டம் செய்து உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் . மற்றவர்களுக்கு தொந்திரவாக இருக்காதீர்கள் .
இந்த மாதிரி ஒரு போராட்டம் நடக்கவில்லை என்றால் இந்த அம்மா வெளியேறாது. ஓட்டுக்கு பைசா கொடுப்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக பங்களாதேஷ் வூடுருவி மக்களை உள்ளே விட்டு அவரகளது வோட்டை petrukondu ஹிந்துக்களை அடித்து விரட்டி துவம்சம் செய்வது இவருக்கு வழக்கமாகி விட்டது. மாணவர் போராட்டம் ஒன்றே வழி. இதே போல் ஒரு போராட்டம் சென்னையிலும் வெடிக்கலாம், அரசு மருத்துவரகளின் பாதுகாப்பு உறுதி செய்ய படாவிட்டால். முதலிலேயே திருச்செந்தூரை விவகாரத்தில் மக்கள் கொதித்து போய் இருக்கிறாரகள். மக்களின் மன நிலையை அறியாத அரசு மண்ணுக்குள் போகும் என்பதே காலம் காலமாக வரும் நீதி.
இந்த கற்பழிப்புக்கு திட்டம் போட்டது பிஜேபி, அதை செய்தது ஒரு ஆர் எஸ் எஸ் கரண், இப்போ போராட்டம் செய்வதும் பிஜேபிகாரனுங்க தான்
நாட்டில் எந்த கேட்டது நடந்தாலும் பிஜேபி சாயம் பூசும் செயலுக்கு வருந்துகிறேன்
ஓ விளக்கு பிடித்த ஆள் நீ தாநா வெட்கமா இல்லையா
அடமாதவா ..... உன்னுடைய ஊட்டுக்காரம்மா வாமிட்டு செஞ்சாலும் பாஜக காரணம் ன்னு சொல்லுவ .....
உனக்கு மம்தா கண்டிப்பாக பதவி கொடுப்பாள் . உன்னிடம் எல்லா தகுதி இருக்கு மானம் கெட்டவனே
வங்கதேச கலவரம் போல் இந்தியாவிலும் நடக்கும் என்று மத சாற்பற்ற காங்கிரஸின் மத சார்பற்ற முஸ்லீம் தலைவர் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நடக்க ஆரம்பித்து உள்ளது , கூடா நட்பு கேடாய் முடியும் என்று இங்கு ஒரு மத சார்பற்ற தலைவர் காங்கிரஸ் பற்றி சொன்னார் , நல்லது சொன்னா யார் கேட்கின்றாங்க , ஏண்டா அறிவாளிகால நீங்கதான் எதனை பரம்பரை யாக எதனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் சூடு சொரணை இல்லாமல் இவனுக தான் மறுபடியும் உங்களை ஆட்சில உக்கார வைக்கின்றார்கள் , நீங்க உங்க வேலையே மட்டும் பார்க்கலாம்ல , எதுக்கு அப்பாவி மக்களை கொடுமை படுத்துறீங்க ....
மாணவா்கள் கல்வி ஒப்பந்த விதிகளுக்கு மாறாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் அவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் மம்தாவின் ஆட்சி காலத்தில் எப்படி சிறுபான்மை இன மக்கள் தொகை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து உள்ளது என்கிற காரணத்த அங்கு உள்ள இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ...
மம்தாவின் 3ம் தர அரசியலுக்கு இப்பொழுது சாவு மணி அடிக்கும் சந்தர்பம் உள்ளது. மத்திய அரசு கை கட்டி வேடிக்கை பார்க்க கூடாது.
பதவி விலகுவது மற்றுமல்ல கட்சியையே தடை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் போலிருக்கிறது