வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கிழிஞ்சுது. இதுவரை மத்திய, மாநில அரசுகள்தான் தீர்வுகாண குழு அமைத்து ஜல்லியடிக்கும். இப்போ சுப்ரீம் கோர்ட்டும் குழு அமைக்க கெளம்பிடிச்சு. நாலஞ்சு ரிடையர் ஆன ஜட்ஜுங்களுக்கு வேலை வாய்ப்பு, அரசு சம்பளம். ஆறுமுகசாமி ஸ்டைலில் டை கட்டிட்டு வரலாம்.
விவசாயிகள் போராட்டம் தீர்வு காண நீதிமன்றம் நிபுணர் குழு அமைப்பது போல் நீதிமன்ற பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நிபுணர் குழு அமைக்கலாமா?. The supreme court cum semi central government.
விவசாயிகளுக்காக போராடுபவர்களுக்கு விவசாய நிலம் இல்லை என்றால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. தவிரவும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அரசை மொட்டை அடிக்கும் நோக்கத்தில் தானியம் விற்கும் இடைத்தரகர்கள் ஏராளமாக உண்டு.
மேலும் செய்திகள்
அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
1 hour(s) ago | 1
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
2 hour(s) ago | 6
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
3 hour(s) ago | 5