வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தமிழகத்தில் திமுக என்ற மாஃபியா வின் கையில் தான் கல்வி துறை உள்ளது...இவளை அறியாமல் உண்மை இவர் வாயால் வெளிவந்துவிட்டது.. சபாஷ்
உனக்குள் கட்சியெ தேச துரோகி களின் கைய்ய பாவையாகா இருக்கு மற்றும் தேச விரோதமாகா எதிரி நாட்டின் கைய்யக்கூலி பெற்று வயிற்றை வளகிறீர்கள். அதைய மறந்து விட்டு கத்து குட்டிய போல் பேசு வது ஒரு முதிர்ந்த கட்சியின் பொறுப்புள்ளவர் பேச்சா?
கத்து குட்டி பிரியங்ஹா முதலில் உங்களுடன் ஊழலில் ஈடுபட்ட திராவிட கும்பல் தான் கல்வி மாபியாக்கள் என்பதை தெரிந்து கொண்டு மற்றவர்கள்மேல் குற்றம் சுமத்தலாம்
பாம்பின் கால் பாம்பு அறியும்.
இத்தாலி கும்மல் கிளம்பிடுச்சே
அம்மா தாயே நீங்க விதைச்சீங்க./ இவுங்க தண்ணி ஊத்தி ஒரம் போட்டு பூச்சி புடிக்க வச்சி வழக்குறாங்க. யார குத்தம் சொல்ல?/ ஆக மொத்தத்துல எலயும் செடியும் காலியா போவப்போவுது.
ஏம்மா..... இங்கே தமிழகத்தில் ஏராளமான பெண்கள்... தாலியை அறுத்து விதவையாகி விட்டார்கள்.... அதற்க்கு காரணம் கள்ளசாராயம்... எதெற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் நீயும்... உன் அண்ணன் ம்.ஆளையே காணோம்..... எங்கே போய் விட்டீர்கள் ???
இவங்க கட்சியையே மாஃபியாவிடம் ரேட் பேசி குடுத்துட்டாங்களே
முதலில் சோஸலிசத்தைப் புகுத்தியதும் பின்னர் அது வேண்டாமுன்னு தாராளமயமாக்கல் மூலம் அன்னிய முதலாளிகளுக்கு திறந்து விட்டதும் ஒரே கட்சிதான். கொள்கை பல்டியில் உங்களை மிஞ்ச முடியாது. நீட் கொண்டு வந்த நீங்களே அதனை எதிர்ப்பதும் இதே வழிதான்.
அப்படியென்றால் மாபியாக்கள் நடத்தும் அணைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசே எடுத்துக்கொள்ளலாம் என்கிறீர்களா? இதை ஒரு தனி நபர் மசோதாவாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாஜகவின் ஆதரவையே கூட பெறலாம்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago