வாசகர்கள் கருத்துகள் ( 39 )
மதுரை, கோவை மெட்ரொ திட்டங்களுக்கான ஆரம்ப கட்ட பணியான விரிவான திட்ட அறிக்கையே இன்னும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கபடவில்லை. ஆனால் அதற்குள் மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள் என்கிறார் ஒருவர். இன்னொரு பெரிய அரசியல்வாதியோ மத்திய நிதியமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று காட்டமாக அறிக்கை விடுகிறார். உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஒரு விஷயத்தின் உண்மைதன்மை பற்றி தெரிந்து கொள்ளாமல் பாஜக அரசை குற்றம் சுமத்த வேண்டும் என்ற குறுகிய மனத்தோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி இறைப்பதை நிறுத்திக் கொண்டு, வாக்களித்த மக்களுக்கு உண்மையுள்ளவர்களாக உழைக்க வேண்டும்.
மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைப்பதற்காக திட்ட அறிக்கைகளை துறை சார்த்த வல்லுநர்கள்தான் தயாரிப்பார்கள், அவர்கள் எப்படி முழுமையான திட்ட அறிக்கையை தயாரிப்பதில் கோட்டை விட்டார்கள் என்ற விபரம் தெரியவில்லை . என்றாலும் முழுமையான திட்ட அறிக்கைக்கு தேவையான விபரங்களை உடனடியாக மத்திய அரசும் ரயில் துறையும் பெற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .தவிர அகல ரயில் தடமாக மாற்றப்பட்ட கோவை -பொள்ளாச்சி -மதுரை வழித்தடத்தில் கோவை முதல் மதுரை, ராமேஸ்வரம் தூதுக்குடி , திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டுகிறேன்.
நெறியாளர்கள் சுகிதா விஜயன் கார்த்திகேயன் கார்த்திகை செல்வன் ஹரி அசோகா கார்கே போன்றவர்கள். வெட்கமாக இல்லையா
ஏன் அவா உங்கவா கிடையாதா
அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டு நாலு அடிமுட்டாள்களை வைத்து நடத்தும் ஐடி விங்குக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.
அப்ப மத்திய அரசை குறை சொல்லி உருட்டியதெல்லாம் பொய்யா
கேரளா கர்நாடகாவா எதிர் காட்சியாகா இருந்தாலும் முன்னே நிற்பார்கள்
நீங்கள் பணம் மட்டும் கொடுங்கள் அல்லது வெளி நாட்டு நிதி உதவிக்கு அனுமதி தாருங்கள் நாங்கள் பார்த்து கொல்கிறோமாம் என்ற மேடைப்புடன் உள்ளவர்கள் எப்படி திட்ட வரை களை கொடுப்பார்கள்???
திட்ட அறிக்கையை மட்டும் தந்தார்கள் ஆய்வறிக்கையை தரவில்லை யென்கின்றார்கள் எந்த திட்ட அமலாக்க மாகயிருந்தாலும் அதிலொரு அணுகு முறையுள்ளது. நிர்வாக விதிமுறைத் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்தியாவை விட்டு வெளியேறிய ஆங்கிலேயர்கள் நல்ல ஆங்கிலத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் இந்திய நாட்டிற்கு விட்டுச் சென்றார்கள். நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுபவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அவற்றையெல்லாம் அறிந்து நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநில அரசு தந்த திட்ட அறிக்கை யை திருப்பியனுப்பி ஆய்வறிக்கையை கோரியிருக்கலாம். ஏன் அவர்கள் ,அதைச் செய்யவில்லை
தப்பு செய்தவன் தானே கேட்க வேண்டும். அதை செய்யாமல் தமிழக அரசு ஏன் இருந்தது என கேளு போய் வீரம் இருந்தால். குப்பைக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்.
குட்
மெட்ரோ திட்டம் கோவை மதுரை மக்களுக்கு அவசியமற்ற ஒன்று என மாநில அரசு நினைக்கிறதோ ?
அப்படி நினைக்காது , மதுரை கோவையில் உள்ள சில கோவில்களை இடிக்கும் வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள் .
இவர்களுக்கு உண்மையில் மெட்ரோ திட்டத்தை கோவை மதுரை நகரங்களில் கொண்டு வர அக்கறையில்லை. நாம் தான் எல்லா விபரங்களையும் விளங்கங்களையும் தந்து திட்டத்தை நிறைவேற்றி பெற வேண்டும். அதை விடுத்து அரசியல் பகைமை காட்டினால் நமக்குத்தான் நஷ்டம். சென்னை போல கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் ? ஒரு வேளை இந்த திட்டங்கள் வேண்டமென மாநில அரசு நினைக்கிறதோ?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago