வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கடவுள் சிலைகளை உடைப்பவர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.
அட, இது நமது திராவிட குழந்தைகளுக்கு தெரியாத வரையில் நல்லது. கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
திராவிடம் அல்ல எந்த மானிடனுக்கும் இந்த மாதிரி மூட நம்பிக்கை வராது. ஒரே ஒரு ஆள் இருக்கிறார், அடுத்த தேர்தல் வரும்போது செய்வார்.
வன்மையாக கண்டிக்கத் தக்கது. பொருளாதார குற்றங்கள் புரிந்து ஜாமீனில் இருக்கும் தந்தையின் வாரிசுகள் இவ்வாறு நடப்பது நம்முடைய ஆன்மிக கொள்கைகளை கேவலப்படுத்துவது போல் உள்ளது.
தெய்வம் வெளியே இல்லை. ஒவ்வொருவரின் உள்ளே ஆன்ம வடிவில் இருப்பதே தெய்வம். அதுவே ஸாக்ஷி பூதமாக இருப்பது. அதனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. தன் உள் இருக்கும் தெய்வத்தை வெளியே தேடுவது, வேஷம் போடுவதற்கு ஒப்பாகும். இந்த உலகத்தில் உள்ள மிக மிக பெரிய ஸாக்ஷி, சக்தி மனஸாக்ஷி.
வட நாட்டு பயல்களுக்கு புத்தியே கிடையாது.
அடேய் லிங்கம் புனிதமானது.அதை கட்டி பிடித்து அதன் மகிமையை ஏண்டா பாழாக்கறே.
தேவர்களுக்கே கடவுள் விக்கிரகங்களை தொடுவதுக்கு அனுமதி இல்லை, இப்படி இவர் சிவலிங்கத்தை அரவணைப்பது தவறில்லை, ஆனால் அதுக்குரிய பக்குவம், ஆச்சார, அனுஷ்டானங்களை பின்பற்ற வேண்டும், அது இல்லையேல் அதன் பலனை சீக்கிரம் அனுபவிப்பார், இயேசுநாதராக நடிப்பதுக்கு கூட பல நடிகர்கள் தயக்கம் காட்டுவார்கள். MGR யேசுநாதராக நடித்த படம் பாதியில் யாரோ சொன்னதால் பாதியிலே நிறுத்திவிட்டனர்
இதென்ன பிரமாதம். கடந்த தேர்தலுக்கு முன்னிருந்து இங்கு ஒருவர் விதவிதமான கெட்டப்பில் கலர் கலராய் தொப்பி, கலர் கலராய் சால்வை, உத்திராட்ச கொட்டை மாலை, நெற்றியில் பழைய ஒரு ரூபாய் சைஸ் குங்கும பொட்டு இத்யாதி இத்யாதி காட்சியருளி கடைசியில் முத்தாய்ப்பாக நான் தெய்வப்பிறவி என்றாரே
சமச்சீர் கல்வி படித்தவனுக்கு இந்தியில் ஒருவர் என்ன சொன்னார் என்பது எப்படி தெரியும்? சும்மா அடிச்சு விட வேண்டியதுதான். தமிழகத்தை கொல்டியிடம் கொடுத்ததினால் வந்த வினை.
விதமான வேடங்கள் அணிந்தும் லிங்கங்களை கட்டியணைத்து அபிஷேகம் செய்து கொண்டாலும் இவர்களும் இவர்களின் தாய் தந்தை செய்த பாபங்களிலிருந்து இவர்களுக்கு இந்த ஜன்மத்தில் விடிமோட்சமே இப்புவியில் கிடையாது மக்களுக்கும் தேசத்திற்கும் செய்த கொடுமைகள் கணக்கிலண்டாகாது
காசு குடுத்தா என்ன வேணா செய்யும் கும்பல்.
ட்ராவிடியதுக்கு வேண்டாத வேலையை இண்டிக்கூட்டணி ஆட்கள் செய்கிறார்கள். உங்க கட்டுமர புதல்வனை எதிர்த்து கேள்வி கேட்கச்சொல்லேன் பாப்போம் அப்படியே பிரசுரிக்கவும்
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4