உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆந்திர முதல்வரை தொடர்ந்து, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது தெலுங்கானா மாநில வளர்ச்சிப் பணிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஐதராபாத் நகரில் மத்திய பல்கலைகழகம் , மற்றும் ஐஐஎம். அமைப்பதற்கான நிலம் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமரை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கிரீஷ்
ஜூலை 05, 2024 10:40

சந்தைக்கு போகணும். ஆத்தா வெய்யும். காசு குடு...


naranam
ஜூலை 05, 2024 08:03

இந்த ரெட்டி காரு கிட்ட நெருங்க விடக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை