வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சோனியா வயிதெறிச்சல்
தெலுங்கானா மக்களை 1947 இருந்து ஏமாற்றி கடைசில வேறு வழி இல்லாம அவங்களை சபித்து உன்னோட சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்த போது பல ரத்தக்களரிகளை நிகழ்த்தி அந்த மாநிலத்தை உருவாக்கியதுதான் உன்னோட உண்மையான ஜனநாயக வரலாறு. இதுல வாழ்த்து வேற.
பிஜெபி ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட், உத்தர்காண்ட்,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அமைதியாக உருவாகின. ஆனால் ஒரே மொழி பேசும் ஆந்திராவை காங்கிரஸ் இரண்டாகப் பிரித்து தெலங்கானாவை உருவாக்கிய நாளிலிருந்து இன்றுவரை இரு மாநிலங்களுக்குமமடையே பகை மூண்டதுதான் மிச்சம். இதில் வாழ்த்து எதற்கு?சாதனையல்ல. வேதனைதான் மிச்சம் .
அரசு முத்திரை உருவாக்கிய மாநில காங்கிரஸ் ஆக்கிறமிப்பாளர் நினைவு சின்னம் சார்மினார் சேர்த்து இருக்க. கூடாது. ஆங்கிலம், இந்தி,மாநில மொழி மட்டும் இருக்க வேண்டும். எந்த மாநில அரசு முத்திரையிலும் அந்த நாட்டில் பிறக்காத உருது போன்ற அந்நிய மொழி இருக்க கூடாது. மக்கள் உருது படிக்கலாம், பேசலாம். இதனை சரி செய்து மாநிலத்தை உருக்கிய சோனியா வாழ்த்து தெரிவிக்கலாம்.
தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு. ஆகையால் இந்த வாழ்த்துக்கள். உண்மையாக அம்மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள் அல்ல. ரேவந் ரெட்டிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்து சொல்ல தகுதி இருக்கிறதா? பல வருடங்களாக ஊரவைத்த மகா கட்சி
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago