வாசகர்கள் கருத்துகள் ( 16 )
செங்கல்லை திருடிவிட்டதால் தான் AIMS இதுநாள் வரை தமிழ்நாட்டில் கட்டப்படவில்லையாம் இப்போதுதான் இந்த உண்மையை நமது BJP நண்பர் சொல்லி தெரிகிறது. அதாவது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமாம். AIMS கட்டாததற்கு இதுதான் காரணமாம்.
ஜாங்கிரி வால் அவர்களின் துறை தான் அது
AAP கட்சியின் உண்மையான முகம் - அவல அசிங்க பன்னாடை கட்சி - இது பறை சாற்றுகின்றது
கோசா நரிவால் தலைமை வேறு எப்படி இருக்கும்
தமிழ் வளர்ச்சித்துறை மாதிரி ஏகப்பட்ட துறைகள் உள்ளன. வாழ்க போர்டு வைக்கும் வேலையில் மட்டும் மும்முரம்
ஆம் ஆத்மி கட்சி தேச நலனுக்கு விரோதமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. முழுமையான விசாரணை தேவை.
மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் ன்னு வேதனைப்பட்டு இதுக்காக யாரையும் குறை சொல்லி கருத்துப்போட்டு பிரயோஜனம் இல்ல ..... நன்றி சொல்லவேண்டியது அம்பேத்கருக்கு ......
என்ன உருட்டுவது என்றே தெரியாமல் கதாபாத்திரம் இல்லாமல் சினிமா எடுத்து அதை வைத்து வாழ முயன்று இருக்கிறார்கள்.
மாடலுக்கு போட்டியோ.
இல்லாத எய்ம்சுக்கு ரெண்டு இயக்குனர்கள் வெச்சு ஓட்டலியா அதே மாதிரிதான்.
என்கே, எய்ம்ஸ்யை கட்டாவிட்டால் தானே. கட்டடம் கட்ட செங்கல்லை கொண்டுவந்தால் திருடிக்கொண்டு சென்று விடுகிறார்கள். அந்த செங்கல்லில் இத்தனைக்கும் எய்ம்ஸ் என்று பெயர் கூட எழுதி வைத்தாலும், அதையும் திருடிவிட்டு, நான்தான் திருடன் என்று மேடையிலேயே அந்த திருட்டு செங்கல்லைக் காண்பிக்கிறார்கள். அப்புறம் தமிழ் நாட்டில் எப்படித் தான் எய்ம்ஸ்யை கட்டுவதாம்