வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Stop Wasteful Lectures. SACK & PUNISH Judges Not Giving UnBiased Quality-Faster Judgements at Normal-Cheaper Costs And NOT PUNISHING Power-Misusing Rulers, their Biased Officials esp Investigator-Police, Judges, Vested False Complainant Gangs women, SCs, unions/ groups, Conspiring- LooterAdvocates etc, NewsHungry Media, VoteHungry Politicians.
வழக்கறிஞர்கள் சட்டத்தை நீதிக்கு பதில், நிதிக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டண அடிப்படையில் வழக்கு ஏன் இல்லை. ஏழை நீதிமன்றம் வரப்போவது இல்லை. குற்றவியல் சட்ட பயனை மக்கள் அனுபவத்தில் விரைவில் உணர முடியும். நீதிமன்றம் ஜனநாயக தூண். எடை கூடும் போது தூணை வலுப்படுத்த வேண்டும். தூண் தன்னை தானே வலுப்படுத்த முடியாது. நீதிமன்றம் பற்றி, பிரதமருக்கு சரியான தகவல் போய் சேரவில்லை. சிவில் வழக்குகளில் வழங்கும் தீர்ப்புகளில் உள்ள குறைபாட்டை மக்களிடம் பெற்று, பிஜேபி அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்கு பின் பல மோடி தேவை. இல்லாவிட்டால், நாட்டை பாழ்படுத்தி விடுவர்? இல்லாத மாநில அதிகாரம் மூலம் நாடு பிரச்சனை எதிர்கொண்டு வருகிறது. தேசிய மசோதா. அதற்கு எதிர் மாநில மசோதா. எங்குள்ளது அரசியல் சாசன பிரிவு? ஒரே சிவில் சட்டம் அமுல்படுத்த ஏன் முடியவில்லை? பல புதிய தேச நல சட்டங்கள் தேவை.
உங்களால் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்று எங்களுக்குத் தெரியுமே ....
சட்டம்லாம் சூப்பரத்தான் போடுறீங்க. ஆனா தண்டனைதான் யாருக்கும் கிடைக்க மாட்டேங்குது. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப் பத்திரிகை தான் மிச்சம்.
ஐயா இது ஒரு simple விஷயம்ங்க. Easyயா கட்டுப்படுத்தலாம். COVID சமயத்தில எப்படி எல்லாரும் distance maintain பண்ணி கடுப்பாடோட இருந்தோம். அதே மாதிரி நம் தாய் குலங்கள் முடிந்தவரை நைட் shift வேலைக்கு போகாம இருப்பது நல்லது. அதேமாதிரி நைட் ஊர் சுத்தறத தவிர்க்கனும். உலகத்திலயே மனித ஆண் மிருகம் தான் எப்போதும் sexக்கு readyயா இருக்கும். நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும். அப்படியே வேளியே போனாலும் உற்ற துணையோடு பாதுகாப்பா போகணும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஆம்பள பசஙகளேயே சாயங்காலம் வீட்டிற்கு போழுதோட வரச்சொல்லி பெற்றோர்கள் condition strict a சொல்லி வெச்சாங்க