வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்திராகாந்தி அம்மையார் செய்ததை போல ஒரு இரண்டு வருஷத்துக்கு இந்தியாவில் எமர்ஜென்சியை அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.
அரசு அனுமதி இல்லாமல் பவர் TV ஒளி பரப்புவது சட்ட விரோதம். அனுமதி புதுப்பித்தல் அவசியம். காரணமின்றி அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது காரணம் சரி என்றால் ஏற்க வேண்டும். கர்நாடகா உயர் நீதிமன்ற தடை சரிதானே. அனுமதி இல்லாத தவறான கருத்து சுதந்திரம் பற்றி யார் மீது பொறுப்பு நிர்ணயிக்க முடியும்?. உரிய அனுமதி பெறாமல் உச்ச நீதிமன்றம் தடையை நீக்க கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற அதிகாரத்தில் வராது. அரசு நிர்வாகம் இதில் உரிய ஈடுபாடு செலுத்த வேண்டும்.
மாநில ராசு கொண்டுவந்த எல்லா தடைகளையும் உச்ச நீதிமன்றம் விலக்கிக்கொள்வது என்பது இது ஒன்றும் புதிது அல்ல
தற்போதைய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் உயர்நீதி மன்றங்களை மதிப்பதில்லை
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2