வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நம்புறமாதிரி நிதிஷ்குமார் பேச்சு இல்லையே
இந்தியா கூட்டணியை சேர்ந்து ஆரம்பித்து விட்டு ஓடி போய் மீண்டும் மோடிக்கு காவடி தூக்கிய நிதிஷ் தானே இவர் இந்தியா கூட்டணியில் தலைமை பதவிகொடுக்காததால் மோடி இடம் ஓடிப்போய் இந்தியா கூட்டணியை பார்த்து ஊளை இடுகிறார்...
கொடுத்த காசுக்கு மேலே கூவுறாங்க
கர்நாடகாவில் கூட காங்கிரஸ் ஆட்ச்சிக்கு வந்தபின்னர் கொலைகள் குற்றங்கள் அதிகம் ஆகிவிட்டன அவர் சொல்வது நிஜமே நிஜம்
வச்சாரே வேட்டு இந்திக்கூட்டணிக்கு
இவர்கள்தான் கலவரம் செய்துள்ளார்கள் ஆட்சிக்கு வருவதற்காக தோல்வியுற்றால் இன்னும் கலவரம் செய்வோம் என்று குறிப்பாக சொல்கிறார்
பீஹாரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் காலை வாரி விடுவர்
ஏதவது தமிழ் நாட்டு செய்தியை போடுங்க
மிக சரியான கணிப்பு தனது பதவி வெறிக்காக பாரதத்தை கூறு போட்ட காங்கிரஸ் கும்பல் எந்த விதமான பாதகத்தை வேண்டுமானாலும் செய்யும் இண்டி கும்பலுக்கு ஓட்டுபோடுவதும் , தற்கொலை செய்துகொள்வதும் ஒன்றே
மேலும் செய்திகள்
அரசியல் சார்பற்ற பயணம்: பீஹாரில் வலியுறுத்திய சசிதரூர்
3 minutes ago
பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
2 hour(s) ago
பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்
2 hour(s) ago | 2
ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
2 hour(s) ago | 6