வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்திய அளவில் எந்த கம்யூனிஸ்டும் உண்மையை பேசியதில்லை.
இந்த நேரத்தில் இப்படி அசிங்க அரசியல் பேசுவதை இவர் தவிர்க்கவேண்டும். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்தாரா...? ஒரு செய்தியும் இல்லை. மேலும் பலர் கொடுக்கும் நிவாரண பணத்தை என்ன செய்கிறார்?
ஒரு உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரிக்கலாம்
மத்திய மைச்சர்கள் யோசித்து பொது இடத்தில் பேசுபவர்கள் தீ மு க்கா மற்றும் உங்கள் கலாச்சாரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் கம்யூனிச ஆட்சியில் சபரி மலை நடந்து செல்லும் ஏரி மேலி முதல் அழுதை ஆறு வரை காட்டை அழித்து கம்யூனிஸ்டுக்களை குடி ஏற வைத்து கேரள வாட்டர் போர்ட்டை வைத்து பல கிணறுகள் தோண்டி குட்டி அமர்த்தியதுமல்லாமல் ஐய்யப்பன் மார்கள் நடை வழி செல்லும் வழியில் பல கள்ளுக்கடைகளை திறந்து உங்கள் புத்தியை காட்டி உள்ளிர்கள். அதன் பலன் இப்போதும் சென்ற ஆண்டும் இயற்கை அதன் வலிமைய காட்டி உள்ளது. வானம் அதாவது காடுகள் மிருகங்களுக்கு வாழ் வலி செய்துள்ளன அது மாட்டு மல்லாது இயற்கை பருவ காலமழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்கும்.
வயநாட்டில் வன அழிப்பே, நிலச்சரிவுக்கு ஒரு முக்கியமான காரணம்
எதிர்காலத்தில் வானிலை மையம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதுபோல் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். உண்மையில் கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படுமானால், ஓரளவாவது பொதுமக்கள் பத்திரமான இடத்தில தஞ்சம் புகுவர்
மத்திய பாஜக அரசு என்ன சொன்னாலும் உண்மை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் என்ன சொன்னாலும் பொய், தவறு என்று நம்புவதற்கு ஒரு பெரிய மூடர் கூட்டம் இருக்கும் வரை பாஜகவின் காட்டில் மழை தான்!
உண்மை 200 ரூபாய் கொடுத்தால் பாக்கிஸ்தானுக்கே முட்டு கொடுப்பார் போல...
பாஜகவின் காட்டில் மழை தான் வயநாடு காட்டில் தான் மழை ...நிலச்சரிவுக்கு முக்கியமான காரணம் மரங்களை வெட்டி கட்டிடம் கட்டியது தான். உண்மையை ஒத்துக்கொள்ளுங்க ......
வயநாட்டில் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட மரங்களை கேளுங்கள். உண்மை சொல்லும்.
இது , நம்ம துரை-அய்யா சொல்லிக் கொடுத்தாராக்கும் ?
கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு உதவி புரியாமல் இணையாக ஆட்சி நடத்தி வருகின்றன. மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டு என்றால், ஆண்டு வாரியாக அங்குள்ள குடியிருப்புகள், வாக்காளர் பதிவு, சுரங்க அனுமதி விவரம் வெளியிட்டு பின் விஜயன் அறிக்கை விட வேண்டும். மாநில கட்சிக்கு வாக்கு வங்கி முக்கியம். ராகுல் வயநாட்டு MP இன்று எதிர்க்கட்சி தலைவர். சுற்றுலாவினால் குடியேற்றம், விடுதிகள் அதிகரித்து இருக்கும். ஓகேணக்கல் ஒரு தமிழக சுற்றுலா தலம். அங்கு ஆடி, தை அமாவாசை அன்று இந்துக்கள் திதி கொடுப்பர். காவேரி அம்மன் ஆலயம் சுற்றி தங்கும் விடுதிகள். வெள்ள பெருக்கு. குளிக்க அனுமதி இல்லை. ஆற்றில் சிறிய கம்பி வலை குளம் அமைக்க முடியும். அல்லது சேவகர் நியமித்து, பக்கெட் மூலம் தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து திதி கொடுக்க உதவ முடியும். ஆனால் திராவிடம் ஒன்றும் செய்யவில்லை. குறை கூறினால், எதிர் அறிக்கை 500 பக்கம் விடுவர்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2