வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியாவில் கருத்து கணிப்புக்கு ஒன்னு பாக்கியில்லை. மனிதன் முதல் நாய் வரை ஆருடம் சொல்கின்றனர். இதில் உண்மை என்னவென்றால் " மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பதை மறந்து விட்டு, இந்தியாவில் தேர்தலில் ஓட்டு போட்ட 90 கோடி மக்களையும் நேரடியாக பேட்டி கண்டது போல் கருத்து கணிப்பு வெளியிடுகின்றனர். இது முற்றிலும் வேறுபாடானது என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ தோராயமாக ஆங்காங்கே "ரேன்டம்"ரெண்டோம் சர்வே மூலமாக மக்களின் பிரதிபலிப்பை தேர்தல் கருத்து கணிப்பு மூலம் பிரசுரிப்பது மாபெரும் தவறு. இதை ஊர்ஜிதம் செய்ய நாளை தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு மாநிலம் வாரியாக, கருத்து கணிப்பு வெளிட்ட நாளிதழ் மூலம் ஒப்பிட்டு பாருங்கள்.அப்போது தெரியும் கருத்து கணிப்பு உண்மையா அல்லது பொய்யா என? முடிவாக ஸ்ரீராமர் கோயில் பிரதிஷ்டை செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த பாரத பிரதமர் கையில் ஸ்ரீ ராமபிரான் ஒப்படைக்க போறாறா அல்லது ஸ்ரீராமபிரான் மற்றும் ஸ்ரீராமர் கோயிலை இழிவு படுத்திய, கொச்சை படுத்திய, கேவலப்படுத்திய ராகுல்காந்தி கூட்டணி கட்சிகளிடம் ஒப்படைக்கப் போறாறா என்பது நாளை பொழுது விடிந்தவுடன் பாரத மக்களுக்கு தெரியும். ஸ்ரீ ராமபிரான் நாமம் வாழ்க வாழ்க வாழியவே.
இந்தியாவில் கருத்து கணிப்புக்கு ஒன்னு பாக்கியில்லை. மனிதன் முதல் நாய் வரை ஆருடம் சொல்கின்றனர். இதில் உண்மை என்னவென்றால் " மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பதை மறந்து விட்டு, இந்தியாவில் தேர்தலில் ஓட்டு போட்ட 90 கோடி மக்களையும் நேரடியாக பேட்டி கண்டது போல் கருத்து கணிப்பு வெளியிடுகின்றனர். இது முற்றிலும் வேறுபாடானது என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ தோராயமாக ஆங்காங்கே "ரேன்டம்"ரெண்டோம் சர்வே மூலமாக மக்களின் பிரதிபலிப்பை தேர்தல் கருத்து கணிப்பு மூலம் பிரசுரிப்பது மாபெரும் தவறு. இதை ஊர்ஜிதம் செய்ய நாளை தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு மாநிலம் வாரியாக, கருத்து கணிப்பு வெளிட்ட நாளிதழ் மூலம் ஒப்பிட்டு பாருங்கள்.அப்போது தெரியும் கருத்து கணிப்பு உண்மையா அல்லது பொய்யா என? முடிவாக ஸ்ரீராமர் கோயில் பிரதிஷ்டை செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த பாரத பிரதமர் கையில் ஸ்ரீ ராமபிரான் ஒப்படைக்க போறாறா அல்லது ஸ்ரீராமபிரான் மற்றும் ஸ்ரீராமர் கோயிலை இழிவு படுத்திய, கொச்சை படுத்திய, கேவலப்படுத்திய ராகுல்காந்தி கூட்டணி கட்சிகளிடம் ஒப்படைக்கப் போறாறா என்பது நாளை பொழுது விடிந்தவுடன் பாரத மக்களுக்கு தெரியும். ஸ்ரீ ராமபிரான் நாமம் வாழ்க வாழ்க வாழியவே.
நாய்க்கு அல்லாடி உறுதி... அந்த வாயில்லா ஜீவனை பத்திரமாக தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும்.
இங்க கிளிக்கு நேர்ந்த பகுத்தறிவு கொடுமை அங்கு நடக்காமல் இருக்கட்டும். பகுத்தறிவு ரொம்ப போக்கினால் இப்படி தான்.
அந்த நன்றியுள்ள மிருகத்தை பத்திரமாக பாதுகாக்கவும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago