வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதற்காகத்தான் சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்
இனிப்பு இருக்குமிடம் தேடி எறும்பு வரும், தேன் இருக்குமிடத்தில் வண்டுகள் மற்றும் தேனீக்கள் வரும் , ஒரு செல் பூச்சி, பறவைகள் , எல்லாமே நல்லவரிகள் இருக்குமிடத்தில்தான் வரும்
கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள், மறந்து போய் விட்டதா அல்லது தூங்கிக் கொண்டு இருந்தீர்களா? அப்போது எல்லாம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு இப்போது வந்து புதிதாக குற்றம் சுமத்தினால் நம்பும்படி இல்லையே!
சோனியா அழுததாக இப்போதுதான் காங்கிரஸ்காரர்களே ரகசியத்தை வெளியிட்டு உள்ளனர் எனவே இனிதான் கேள்வி வரும்
Since what they are doing, he is rulling years take action against him ?
இவர்கள் வாழ வேண்டுமென்றால் பயங்கரவாதிகள் வாழ வேண்டும் பயங்கரவாதிகளை வளர்க்கும் காங்கிரஸ், திராவிட, கம்யூனிச சித்தாந்தங்களை களையுங்கள் நாடு வளர்ந்துவிடும்
நமது பிரதமர் இந்த நாட்டிற்கு வரப்போகும் ஆபத்து பற்றி தெளிவாக மக்களுக்கு விளக்கியுள்ளார்
காங்கிரசின் முதலீடே பொய்கள்தான் சுதந்திரம் கூட காங்கிரஸ்தான் வாங்கிக்கொடுத்தது போல வேறு உருட்டுவார்கள் ஆயிரம் பேரரசுகள் இருந்தாலும் கூட மொகலாயர்கள்தான் இந்தியாவை இரட்சித்தது போல கதை எழுதினார்கள்
மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
4 hour(s) ago | 6
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
5 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
5 hour(s) ago | 7
மனதை தருவாயா...... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
5 hour(s) ago