வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பாதிரியார் பஜிந்தர் சிங் தலைமையிலான சர்ச்சில், 2017ல் சேர்ந்தேன் 2023ல் வெளியேறினேன். 2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, ...... அதாவது 2022 முதல் 2023 வரை உனக்குள் அவர் ஒருமுறை அல்லது பலமுறை வெளியேற்றி இருக்கார் ????
நல்ல வேளை ...மதர் மேரி தப்பி பிழைத்துவிட்டால் ...தவறிப்போய் வந்தால் , அவளுக்கும் பாவமன்னிப்பும் அல்லேலூயாவும்தான் ...ஆமென்
2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, என்னை பஜிந்தர் சிங் கட்டிப் பிடித்தார். அப்படி என்றால் உடனே சர்ச் ஐ விட்டு வெளியேறி இருக்கவேண்டியதுதான்? என் 2023 வரை இவள் அந்த சர்ச் க்கு போனால். இவள் வீண் பழி சுமத்துவதுபோல் தோன்றுகிறது.
எனது மத கடவுள் எனது மதத்தாரை மட்டும் என்ன செய்தாலும் மன்னிப்பார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மதியீனம் ??
கிறிஸ்தவம் இப்படி வழிப்படுத்தவில்லையே ?? அது சரி .... பல கிறிஸ்தவ மத குருமார்களே இப்படி இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளோம் .....
பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே இவனை மன்னிப்பாயாக ஓகே மன்னிச்சாச்சு அப்புறம் வேற யாருப்பா
அப்படி என்ன தாண் சாப்பிடறீங்க , இப்படி அலையிறீங்க . பாதர் ஆக துடிக்கிறீங்க .
சரி சரி. அவருக்கு பாவமன்னிப்பு கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இந்த விஷயத்தில்தான் இந்து மதம் மாறுபடுகிறது. கர்ம வினையில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஒருவன் செய்யும் பாவமும் புண்ணியமும் தனித்தனி கணக்காகும். புண்ணியத்திற்கான பலாபலன் வரும். அதே நேரத்தில் பாவத்திற்கான தண்டனையை ஒருவன் அனுபவித்தே தீரவேண்டும்
அம்மா, மகள் ஆகிய இருவரையும் மிரட்டி பணியவைத்த பாதிரிகளும் கூட தமிழகத்தில் உண்டு. பணிய வைத்து பாவம் செய்து மன்னிப்பும் கொடுப்பார்கள். பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுவார்கள்.
பாதிரியார் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே ஏண்டா இப்படி பண்றீங்க