வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பெண்ணுரிமை........ இன்னாங்கடா...... ஆணாதிக்கம்....
எங்கு திரும்பினாலும் காங்கிரஸ் ஊழல் திருட்டு தான் தெரிகிறது. இப்படி பல ஆண்டுகளாக எத்தனை மக்களை ஏமாற்றி இருக்கிறார்களோ.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரத்தின் கீழ் இந்த சங்கத்தை வைத்திருக்கிறது.
முதலில் அந்த பெண்மணி மோசடி செய்த 10 கோடி ரூபாய் பறிக்கப்பட வேண்டும். அடுத்த நடவடிக்கை அந்த பெண்மணியின் இதர எல்லா சொத்துக்களையும் அரசு கைப்பற்ற வேண்டும். ED அதை செய்யும். பணத்தை பறிகொடுத்த ஏழை மக்களுக்கு உடனே அவர்கள் பணத்தை திருப்பி கொடுங்கள்