வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இம்மாதிரி விபத்துக்கள் தொடர்கதை ஆகிவிட்டன. நீர்வழி போக்குவரத்து ,மற்றும் சுற்றுலா படகுகளின் பாதுகாப்பை கண்காணிக்க மாநில அரசாங்கத்தின் அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் .பாதுகாப்பு உடை இல்லாத படகுகளை அனுமதிக்க கூடாது .ஒவ்வொரு படகிலும் அதன் பிரயாணிப்பவர்கள் கொள்ளளவு கொட்டை எழுத்தில் எழுதபட்டிருக்க வேண்டும்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
அளவுக்கு அதிகமானவர்களை அந்த படகில் ஏற்றி இருப்பார்கள். நம் மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வருவதில்லை. இது ஒரு விபத்து. இதில் யாரும் அரசியல் செய்யாதீர்கள்.
ஐயகோ....
குழந்தைகள் சுற்றுலா தேவையற்றது. துர்மரணங்களில் இந்தியாவை மிஞ்சமுடியாது. ஆனால் யாருக்கும் அக்கறை இல்லை.
நாமதான் வல்லரசு. அங்கேதான் இதுமாதிரியெல்லாம் நடக்கும்.
கொஞ்சம் கூட சட்டத்தை மதிக்காமல் , கூடுதல் எண்ணிக்கையை படகில் ஏற்றுகிறார்கள் ...நேரில் கண்டிருக்கிறேன்
இறைவா... குழந்தைகளுக்கு ஏன்?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago