வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கோவையில் குண்டு வெடித்தது இண்டி கூட்டணியில் உள்ள நமது முதலமைச்சர் காவல் துறை சிலிண்டர் வெடித்தது என்றார்கள். கர்நாடகாவில் இண்டி கூட்டணி முதலமைச்சர் 2 கிலோமீட்டர் சத்தம் கேட்டாலும் சிலிண்டர் வெடித்தது என்கிறார். இண்டி கூட்டணி மிகவும் பலமான கூட்டணி.
தமிழகத்தை மிஞ்சி விட்டது கர்நாடகா , குண்டு போன்ற ஒரு மர்ம பொருள் வெடித்துள்ளது , ஆனாலும் அவர்களுக்கு அரசின் பண உதவி , ஜமேஷா முபீன் போன்றோரை வாழவைக்கும் கர்நாடகாவை பார்
மர்ம பொருள் வெடித்து, மர்ம நபர் உயிரிழப்பு மேலோட்டமாக பார்க்கும்போது சிலிண்டர் வெடித்தது தெரிகிறது."... நம்ம தமிழ்நாடுதான் தத்தின்னு நினைச்சா, எல்லாரும் அப்பிடியே இருக்குரானுங்க
உங்க தமிழ்நாடாவது தடத்தியை வைத்துள்ளது , இங்கே கருநாடகத்திலோ ஓடி போயி வெடிகுண்டை செய்த்துவதுக்கு காசு கொடுத்திட்டு வருது ஒரு புண்ணாக்கு
அது என்னடா மோலகாரப்பயலுக ஒரேமாதிரி சிலிண்டர் உருட்டுறீங்க?
நமது திராவிட மாடல் மொதல்வர் சாராயம் காய்ச்சியவனுக்கும் உதவி தொகை கொடுத்தது போல கர்நாடக மொதல்வர் சிலிண்டரு அல்லது மர்ம பொருள் வெடித்த வீட்டின் உரிமையாளருக்கும் உதவி தொகை கொடுப்பது கேலிக்குரியது ஓட்டுப்பிச்சைக்காக என்னேன்னவோ நாடகம் நடத்துகிறானுங்க ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கொத்தடிமைகள்
விசாரணை முடியாமல் அதற்குள் சிலிண்டர் வெடித்தது என்று தகவல் பரப்புகிறார் திராவிட மாடல் கர்நாடகா.முதல்வர்.
எவனும் பொது மக்கலைய்ய விட முக்கிய மானவன் இல்லை.நீதி மன்றம் சட்ட பொந்துக்குள் நுழைந்து ஐயயோ அப்பா பாவம் பரிதாபம் பார்க்க கூடாது
ஆரம்பிச்சுட்டாங்க ஐயா ஆரம்பிச்சுட்டாங்க. இதற்கு ஒட்டு பொறுக்க மறை முகமாகவோ இல்லை ஊடகங்கள் மூலமோ ஆதரவாகா குரல் எழுப்பும் குரல் வளையை நெறிக்க வேண்டியது கட்டாயமாகிறது