வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதே போலத்தான் உறுப்பு தானமும் ...... உறுப்பு தானம் நாங்கள் செய்யக்கூடாது .... ஆனால் உறுப்பு தானத்தை ஏற்பதில் தடை இல்லை .....
தடுப்பூசியை மறுக்க மார்க்கமே காரணம் .... இதுவே நோய் பரவ ஏதுவாகும் ......
நிடி ஆயோக் அளித்த பொருளாதார அறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். தமிழகத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகள் சமூக வலைத்தளங்களில் தடுப்பூசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது. வாக்குவங்கி அரசியலுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மென்மையான அணுகுமுறை தவறு.
காெரோணா தடுப்பூசி தான் சைடு effect .குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டிப்பா போட வேண்டும் .தென் இந்தியா மக்கள் எல்லோரும் போட்டு இருப்பர்கள் .வட இந்தியா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
தவறு அப்போஸ்தலன் அவர்களே, இங்கே கருநாடகத்தில் நான் வாழும் கிராமத்தில் மார்க்கத்தின் குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறார்கள், இதனை நான் கண்ணார கண்டுள்ளேன், மக்கள் தாங்களாகவே முன்வந்து இது போன்ற முக்கியமான விஷயங்களை ஆதரிக்க வேண்டும், கட்சி மதம் கடந்து அவர்கள் இருந்திருந்தா இவ்வளவு சிக்கல்கள் இல்லை
அப்பொ சுடாலினுக்கு நாரசொலியைத் தவிர வேற உலகமே இல்ல ......
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago