வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதை முன்னாலேயே செய்து இருக்க வேண்டும். ஒரு தாக்குதல் என்று வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கணுமா ? இதை நமது உளவுத்துறை கோட்டை விட்டது .
காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே
நாட்டுக்குள் இருக்கும் சில கட்டடங்களை இடிக்க ராணுவம் வேண்டுமா?. மோடி அரசு ராணுவத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவது ஏன்?
உனக்கு எதுக்கு வாழ்க்கை? குண்டு போட்டு அழிப்பது 1. தரை மட்டமாக. ௨. பொருள், உயிர் இரண்டும் தப்பிக்காது.
Short sighted view
தீவிரவாதிகளின் வீட்டை இடிப்பது தவறில்லை...அதுவும் தாய் நாட்டை இழிவுபடுத்தும் எ..ச்சை பயல்களின் வீட்டை புரிந்ததா... இப்படிக்கு திராவிடன்
இதையெல்லாம் இடிக்கமுடியாது என்று எப்போதாவது தீவிரவாதிகள் மோடிக்கு சவால்விட்டார்களா?. குற்றவாளிகள் என்று யார், யாரை கூறியுள்ளார்கள் . யார் , யாரென்று தீர்மானித்தார்கள் . இந்த வீடுகளைத் தவிர வேறெங்கும் பயங்கரவாதிகள் இல்லையா?
தீவிரவாதத்திற்கு பரிந்து பதிவு செய்பவர்களும் தீவிரவாதிகளே.
புல்டோசர் உபயோகம் தொடர்ந்து நடக்கட்டும் . சகிப்புத்தன்மை மிக முக்கியம் என்று உணரும் வரை இது தொடர வேண்டும் .
உள்ளே வைத்து விசாரனை என கறி சோறு போடாமல் மிக மிக கொடூரமான சாவாக இருக்க வேண்டும் அதை வீடியோ எடுத்து மூர்க்க அரக்கன்கள் வாழும் நாட்டின் தலைவனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்
தேவை உடனடி மரண தண்டனை. நீதிமன்ற வழக்கு - விசாரணை இன்றி பொதுவெளியில் நிறைவேற்றப்பட வேண்டும் உடனடியாக.
அறிவாலய கொத்தடிமைக்கு காஷ்மீர் பத்தி பேச வந்துட்டாரு போய் அறிவாலய கேட்டில் குந்து .
அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.