வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நமது வீரர்களை கொல்வதற்கு தீவிரவாதிகள் தனியா வரவேண்டாம். நமது பஸ்களும், ரோடுகளும் போதும்.
ஓட்டுநர் யார் ??? மர்மநபர் ???
பஸ் சரியில்லியா? ரோடு சரியில்லியா? இல்லே நேருதான் காரணமா?
கொத்தடிமை அப்பாவி, கண்டிப்பாக நேரு காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்து இருந்தால், படேல் அவர்கள் எப்படி ஹைதராபாத்தை இணைத்தாரோ அதே மாதிரி காஷ்மீரை இணைத்து இருப்பர். இன்று இந்த ஜவான்கள் அங்கே இருக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது.