உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் பலி

டில்லியில் மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் பலி

புதுடில்லி: டில்லியில் நேற்றிரவு திடீரென புழுதிப்புயல் வீசியது. பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். வீடுகள் சேதமடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். டில்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ