வாசகர்கள் கருத்துகள் ( 8 )
We need a separate satellite to monitor Jammu
ஜனாதிபதி ஆட்சி தேவை
மரத்தை அதுவும் ஆழ மராத்தி வெட்டிய பின்னர் நிழலுக்கு அழவேண்டியதுதான் கொண்டுவந்து கொன்டுவந்து வைத்தீர்களே அப்துல்லாஹ் கூட்டணியினய் அனுபவிப்பீர்கள் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானியர்களே
அவர்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லாதீர்கள் பிறகு இங்குள்ள திராவிட கும்பல் மற்றும் அதன் கூட்டாளிகள் முஸ்லீம் கட்சிகளுக்கு கோவம் வரும்
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தான் வன்முறை கட்டுப்பாடற்று அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. முறையான தேர்தலுக்கு பின், தேச நலனுக்கு எதிராக 370 வது சாரத்தை நீக்கியதை எதிர்த்து, காஸ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதே நன்றாக தோன்றவில்லை. மத்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்முடைய உச்ச நீதிமன்றத்தை ....
பேசாமல் ஜம்முவின் போலீஸ் அமைப்பை பாதுகாப்பு கருதி மத்திய அரசாங்கமே பார்த்து கொள்ளட்டுமே? டெல்லியில் உள்ளது போல்.
ஆட்சி நடத்தும் இண்டி கூட்டணி ஏதேனும் செய்யுமா ? பப்பு ஏன் வாய் திறக்கவில்லை ?