வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ராகுல் ஓட் சோர் என்று பீகார் தேர்தலின் போது புலம்பல். சரியாகத்தான் சொன்னார். இது மெல்ல மெல்ல நிருபணம் ஆகின்றது. மம்தா தேசதுரோக காரியங்களை கமுக்கமாக செய்கிறார். புதிது புதிதா ரூம் போட்டு யோசித்து சிறுபான்மையரை திருப்திப்படுத்த விஷமத்தனமாக செய்கிறார்கள். இவர்களது சித்தாந்தம் .. வந்தவரை லாபம். இவர்கட்கும் ஓட்டுப் போடுகிறார்களே மக்கள். அவர்களை என்னவென்று சொல்ல. சிறுபான்மையினரின் ஆதரவால் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் இவர்கள் தாரக மந்திரம் இலவசம். நாடு எக்கேடு கெட்டால் என்ன ? ஊழல் அரசுகளை டிஸ்மிஸ் செய்ய உச்சநீதிமன்றமும், மத்திய அமைச்சர் அவையும் ஏதாவது செய்ய வேண்டும்
எந்தா சாரே மனிசிலையோ manisilaayo
பங்கலாதேஷ் போன்ற அருகில் இருக்கும் நாட்டில் ஒப்பிட்டு பார்த்தால் பொருந்தும்?
மம்தா பானர்ஜி எதிர்க்க காரணம் புரிகிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் மம்தா எப்போதும் உழண்டு வந்தார். வீட்டில் தபால் துறை போல் கையில் கொடுத்தும் பூர்த்தி செய்த பாரம் 1 மாதத்தில் கொடுக்க முடியாது? ஆனால் சுமார் 8 மணி நேரத்தில் வாக்கு சாவடி தேடி ஓட்டு போட முடியும். என்ன மர்ம கதை. சார் நடவடிக்கை நல்ல வாக்காளர் நல்ல வேட்பாளரை உருவாக்குகிறது. தேர்தல் ஆணையம் ஆதரவாக எதிர் வழக்கு தொடுக்க வேண்டும்.
அந்த தலைவியை வீட்டுக் காவலில் வைத்து விட்டு பிறகு எஸ்.ஐ.ஆர். பணியை தொடர்ந்து மேற்கொள்வது ஒன்றே பீகார் அளவுக்கு வாக்காளர் பட்டியலை திருப்தியாக சுத்தப் படுத்த முடியும். இல்லையேல் பிறரை அளவில் திட்டமிட்டு பணியை முடக்குவார். மத்திய ஆயுதப் படையை கணிசமாக பயன் படுத்த வேண்டும். ஆமாம். அது ஒரு வெறியில் இருக்கும் குரூப்பு. எதை வேண்டுமென்றாலும் செய்யும்.
SIR படிவத்தில் பகுதி 1,2,
அவ்வளவு பேரும் வங்கதேச ரேங்கியா கும்பல், மம்தா தயார் செய்த கள்ள ஓட்டு மத்திய அரசு சிறிதும் தயங்காமல் விரட்டி விட வேண்டும். மம்தா எதிர்த்தால் அவரையும் திஹாரில் அடைத்து விடலாம்.
மேலும் செய்திகள்
தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
13 hour(s) ago | 2
ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா : தேர்தல் கமிஷனுக்கு அழைப்பு
13 hour(s) ago | 3
தந்தை மாயம் : மகன் புகார்
14 hour(s) ago
தி.மு.க., மட்டுமே வளமான புதுச்சேரியை உருவாக்கும்
14 hour(s) ago