வாசகர்கள் கருத்துகள் ( 10 )
டுபாக்கூர் ஆசாமிகள் பின்னால் ஒரு அடிமைக்கூட்டம் தலை ஆட்டிக்கிட்டு அலையுதே , இதுக்கு முடிவே கிடையாதா,,இந்த நாட்டுக்கு விமோசனமே இல்லையான்னு கேட்டு மக்கள் புலம்புறாங்களாம்.
எப்படி எல்லாம் பொய் பேசுறான் பாருங்க மக்கா..ஒரு நாளைக்கு 30 விவசாயி தற்கொலை என்றால் இந்நேரம் எவ்வளவு வரும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொத்தாம் பொதுவாய் செரை வாரி இரைகிரான்...30X365X10 = 109500 பேர் தற்கொலை செய்து கொண்டது கணக்கு கொடு பப்பு புள்ளி விவரத்துடன்...
உண்மையில் இவர் உண்மை விஷயத்தை சொன்னால் கூட சிலருக்கு புரியவில்லை அந்த அளவுக்கு நாட்டில் நடிப்பு அரசியல் நடக்கிறது
விவசாய சீர்திருத்த சட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தா இந்நேரம் விவசாயிகள் வாழ்வு மிகமுன்னேற்றம் அடைந்திருக்கும். எங்க விட்டீங்க? 60 வருசமா ஆட்சியில இருந்தப்போ இதே விவசாயிகளுக்கு உங்க அரசாங்கம் என்ன செஞ்சுச்சு? அவங்களோட இந்த நிலைமைக்கு உங்க முன்னோர்கள் தானே முக்கியமான காரணம்? இந்த மாதிரி விவரங்களை எல்லாம் பேசக்கூடாதுங்கற சிறு அறிவு கூட உங்களுக்கு இல்லையே
ராகுல் காந்தியின் கூற்று உண்மையே, விவசாயிக்கான ஆதரவை பத்து ஆண்டுகளாக ப ஜ க ஆட்சி செய்யவில்லை
சிங்கப்பூர் சென்றாலும் 200₹ அலைய வேண்டாம்
வந்துட்டாரு உண்மைய பேச
நாம பாதி நாள் இத்தாலி லதான் ஊர் சுத்துறோம்...
தற்கொலை செய்து கொள்வது எப்படி ன்னு தெரியாது.... நீ பண்ணி காட்டு....
உங்க காட்டாட்சியில் மஹாராஷ்டிரா தெலுங்கானா ஆந்திராவில் ஆண்டுக்கு லட்சம் பேருக்கு மேல் தற்கொலை???????? செய்து கொண்டது மறக்காது. இப்போ அப்படி ஒரு நிலைமையில்லை
மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
18 minutes ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
20 minutes ago
ஓய்வூதியத்தில் திருத்தம், சலுகை ரத்து அறிவிப்பால் அதிருப்தி
21 minutes ago
திறந்த ஜீப்பில் முதல்வருடன் சென்ற அமைச்சர் பேரன்
53 minutes ago