வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நாட்டினை சீரழிக்கும் இந்த இலவசங்கள் என்றால் மிகையாகாது
ஹரியானாவுல பூக்கட்சிக் காரங்க என்ன குடுக்கறாங்களாம்?
ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை தூண்டி விடனும். இதுபோல் தான் ஆன்லைன் மோசடியும்
கர்நாடகவில் பதவிக்கு வந்த கேடு கெட்ட காங்கிரஸ் அனைத்து வரி பால் பேருந்து என ஒண்ணயும் விட்டு வைக்க வில்லை.விலை ,வரி என அனைத்தையும் ஏற்றியது தான் சாதனை. ஹரியானா மக்கள் சுதகரித்து கொள்ள வேண்டும்
கேக்கறவன் கேனப்பயலா இருந்தா, இன்னும் அதிகம் வாக்குறுதிகளை அள்ளிவிடுவாங்க...
இதையே பிஜேபி கூறிய போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீங்க
Enga elainnaga
அனுமான் இலங்கையில் அவுத்து விட்டதை விட நீட்டா ரீல் விடுறாங்க.
Hanuman kumari sooldeer
ஏமாந்தாலும் பெருஸ்ஸ்ஸ்சா பாஞ்சி லட்சம் மாதிரி ஏமாறணும். ஹரியானா மக்களுக்கு லக்கி ப்ரைஸ்.
ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரி குதிரையாக மாறி விடுவார்கள். இவர்களக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை, பொருளாதாரம் பற்றியும் புரிதலில்லை. அதிகாரம், பொருள் ஆதாரம் தான் முக்கியம்
இந்தியாவை போன்டியாக்கும் வகையில் இந்த உலக புகழ் 2கி கொள்ளை கூட்டமான திருட்டு திராவிட தில்லுமுல்லு கழகமும் கான் கிராஸ்சும் வாக்குறுதிகளை அள்ளி வீசு கிறது. மக்கள் உணர்ந்து இந்தியாவை பொருளாதாரத்திலும் வெளியுறவு கொள்கையிலும் வல்லரசாக மாற்றிவரும் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் .... தமிழர்கள் இந்த கோவால் புற கொள்ளையர்களை அடித்து விரட்டவெண்டும்....