வாசகர்கள் கருத்துகள் ( 28 )
திமுகவை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் கருணாநிதி நாடு என்று கூட தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார்கள் . உஷார்
உழலைப்பற்றி அண்ணாமலை பேசலாமா? உங்கள் கட்சியை பின்னால் திரும்பி பாருங்கள், பாதி எம் பி க்கள் கிரிமினல்கள், கொலை , கொள்ளை, மற்றும் ஏமாற்று வேலைகள் செய்து போலீஸ் வரை போயி, பிறகு பொய் ஜே பி க்கு வந்து புனிதர் ஆனவர்கள் அடுத்து பெயர் வைத்தல், இறந்தவர் நினைவாக வைப்பது வழக்கம், நீங்கள் பிரதமர் உயிருடன் இருக்கையிலே அவர் பெயரில் விளையாட்டு மைதானம் , நியாயமா? அப்புறம் உங்கள் குரு , யாரு ? அமித் ஷா தான், மோதிலால் பெயரை ஒரு மியூசம்மில் இருந்ததை இப்போது பெயர் மாற்றம் செய்கிறார், இன்னும் அவருக்கு பாட்டன், பூட்டன் பெயரை தேடி தேடி மாற்றி கொண்டு இருக்கிறார், அவருக்கு நல்ல வேலை ஏதும் கொடுங்கள், அல்லது மணிப்பூர் அனுப்பி வையுங்கள்.பாவம் இங்கே ரொம்ப கஷ்டப்படுகிறார்.
டீம்கா எதுலதான் ஊழல் பண்ணல ????
7600000000000000000000000000000000000000 கோடி யாரும் கேடிஜி கிட்ட நெருங்க chance இல்ல / தங்க ரோடு ஒரு KM 290 கோடி , நிவாரணம் கொடுத்ததே 496 கோடி அனால் ரோடு ஒரு km 290 கோடி அருமை
திகழு சாதாரண சாலைக்கும், சுரங்கம், மேல் சாலை, கீழ்சாலை என்று அமைப்புக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்யாசம். சம்பந்தப்பட்ட அமைச்சர் நிதின் கட்கரி இதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறவும்.
என்னாது பதிவுத்துறையில் ஊழலா???எங்கும் எதிலும் எப்போதும் எவ்வழியிலும் ஊழல் தானே திருட்டு திராவிட மாடல் சித்தாந்தம்???வெறும் பதிவுத்துறையில் மட்டும் மட்டும் மட்டும் தான் ஊழலா???
பின் எப்படி மூர்த்தி 150 கோடி செலவழித்து திருமணம் நடத்தமுடியும்?
என்ன அண்ணாமலை அமலாக்க துறை அனுப்பி மிரட்டும் நீங்கள் இதற்கு ஒரு ஏற்பாடு செயுங்கள்
அமலாக்கத்துறையில் இருந்து விசாரணை நடத்தாம இருப்பதற்கே லஞ்சம் வாங்குறாங்களே... ஒரு சாதிப்பெயரை கூறி சம்மன் அனுப்பியதே உங்க மத்தியஅரசின் துறை தானே... உங்க கிட்ட ஆயிரம் அழுக்கு இருக்கு.. முதலில் அதை துடையுங்கள் சார்... பிறகு மற்றவர்களை குறை கூறுங்கள்.. அரசியலில் எந்த கட்சியுமே யோக்கியமான கட்சி கிடையாது.
அமலாக்க துறை ஏன் அணிலிடம் வாங்கவில்லை?
அதானே ராம் சாமிதான் சாதியை ஒழித்துவிட்டாரே அதெப்படி சாதிப்பெயரைப் போட முடியும். எதோ ஒரு ஆவணத்தில் இருந்ததனால்தானே போடப்பட்டுள்ளது? எவ்வளவு பேர் சாதி பார்க்காமல் திருமணம் நடத்துகிறார்கள்.? சாதி பார்த்தத்தானே வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்? இந்த திருட்டு கழகங்களை தேவர் என்று சொல்லாமல் முத்துராமலிங்கம் என்று சொல்லச் சொல்லுங்கள் அந்த செந்தில்குமார் "எங்க அப்பா வடிவேல் கவுண்டர்" என்று கூறினாரே அதெல்லாம் பரவாயில்லையா?
ஏன் துரைமுருகனிடம் வாங்கவில்லை .. பதில் சொல்லுங்க MR ராமகிருஷ்ணன் .....
அண்ணாத்தே இங்கேயாவது, அதாவது மாநில அரசு அலுவலகங்களிலிலாவது அஞ்சு ரூபா, பத்து ரூபா வாங்குறாங்க... ஆனா உங்க கட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசு அலுவலகங்களில் அடிக்குறாங்க பாரு? மொத்தமா ஆட்டய போடுறானுங்க....?
நீ எதற்கு எவ்வளவு கொடுத்தாய்?
வெக்கமே இல்லாம ஒரு கருத்து போடுறானுங்க பாருங்க
ஊழல் இல்லாத துறை ஏதும் உள்ளதா
அவருக்கு ஓட்டுப் போட்டால் பாஞ்சி லட்சம், ரெண்டுகோடி வேலை, சொந்த வூடு கூட இன்னும் ஏதாவது கிடைக்கும்.
இந்தியா முழுவதும் நடக்கிற அக்கிரமம் தானே
இந்த மாதிரி மோசமான ஆட்சியை உன் வாழ்க்கையில் பார்த்ததுண்டா
அளவுக்கு அதிகமான மத வெறி இருந்தால் .. அதே மத வெறி எதிரிக்கும் உருவாகும்
மேலும் செய்திகள்
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
3 minutes ago
கொலை மிரட்டல் : ஒருவர் கைது
3 minutes ago
வி.மணவெளி சாலையில் ரூ.42 லட்சத்தில் வாய்க்கால்
4 minutes ago
தொடர் போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
4 minutes ago
கோவிலில் நகைகள் திருட்டு
5 minutes ago
சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை
5 minutes ago
வைத்திலிங்கம் எம்.பி., பிறந்தநாள் விழா
5 minutes ago
இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை
6 minutes ago