வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கட்டட கலையை பிரதிபலித்து என்ன பயன்? மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லையே... விமான நிலையங்கள் எப்படி இருந்தால் என்ன? நம்ம இந்திய அரசுக்கு என்று இருந்த விமானங்களை எல்லாம் விற்று விட்டு, இப்படி பெருமை பேசுவது சரியா?
உண்மை. இன்று நான் அந்தமான் விமான நிலையத்தை பார்த்து பிரமித்து விட்டேன்
நம்ம விமானங்களையே புஷ்பக விமானங்களா மாத்தி அசத்துங்க. ராமாயணத்தில் டிசைன் இருக்காம்.
இதுதான் சனாதன தர்மத்தை பின்பற்றும் தேசத்தின் அடையாளம். சுதந்திரம் அடைந்து 75 வருடங்களுக்குப் பின்னர் தான் காலம் கணிந்திருக்கிறது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago