வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவர் செய்தது ஒருவகையில் சரியே , ஒரு கட்டம் வரை நாயை வளர்த்து பின்னர் வேறொரு ஏரியா போயி அந்த நாயை வீதியில் விட்டுவிட்டு செல்லும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள் , அந்த நாய்கள் எஜமான் கொடுத்த சொகுசு காணாமல் அலையும் பொது வெறிகொண்டு போவோர் வருவோரை எல்லாம் கடித்து வைக்கிறது , இப்போ யாரை கொள்ளவேண்டும் மஜத தலைவரே ?
தெருக்களிலிருந்து நாய்ளை அப்புறப்படுத்த வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துயிருக்ககூடாது. சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் குழந்தைகள் நன்மையை கருதி ஒத்துப்போகவேண்டும்.
டில்லிக்கு போயி உங்க கூட்டணி தலைவரிடமிருந்து அர்ச்சுனா அவார்டு வாங்கிக்குங்க.
மேலும் செய்திகள்
கேள்விக்கு என்ன பதில்?
12-Aug-2025