வாசகர்கள் கருத்துகள் ( 174 )
For Most Social Maladies, Advocate-Judges are Responsible. Sack & Punish Judges Not Punishing Vested False Complainant Gangs& Power-Misusing Rulers-Officials.
நீதி அரசர்களே முதலில் நீங்கள் நீதியை நிலைநாட்ட கடிதம் எழுதுங்கள் ஊழல் பெருச்சாளிகள் முழுதும் உங்களிடம் கட்டிங் கொடுத்து பெயில் வாங்கி வெளியில் உலாவருகிரார்கள்.
சிறுபான்மையினர் யார் என்பதே கேள்விக்குரியது மதங்களை வைத்து சிறுபான்மையனர் என்று முடிவு செய்தால் தேசிய இறையாண்மை மங்கிவிட்டது என்றுதான் கருதவேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் கூட இயற்கை மரபுக்கு மாறாக உள்ளது இது தான் விதி.
தற்போதைய நிலையில் உச்ச நீதி மன்றம் அர்பன் நக்ஸால் களை நீதிபதிகளாக நியமித்து அவர்கள் இஷ்ட்டபடி தீர்ப்பு சொல்ல வைக்கிறது
இந்திரா அம்மையார் எமெர்ஜென்சியை கொண்டுவந்து தேசத்தலைவர்களை சித்திரவதை செய்தபொழுது நீதித்துறை என்ன செய்தது .1975-ல் பாராளுமன்றத்தின் காலம் முடிந்தவுடன் அதை ஏன் கலைக்கவில்லை நீதித்துறை என்ன தூங்கிக் கொண்டிருந்ததா? பிஜேபி நேர்மையாக ஆட்சி செய்தால் அதைக்குறை கூறுகிறீர்கள். அஸ்ஸாமில் ரோஹிங்கிய முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேத்ரி அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து மானங்கெட்டமுறையில் காங்கிரஸ் ஜெயித்ததே அன்று நீதித்துறை என்ன செய்தது மொரார்ஜி தேசாய்-ன் நல்லாட்சியை சரண்சிங்-I கையில் போட்டுக்கொண்டு கலைத்து கேவலமான முறையில் பதவியில் உட்கார்ந்தாரே அப்பொழுது உங்கள் நீதித்துறை என்ன செய்தது .அராஜகத்தின் மறு உருவம் இந்திரா .பிந்தரன்வாலேயை மொரார்ஜி தேசாய்க்கு எதிராக தூண்டிவிட்டு தீவிரவாதத்தை வளர்த்தார் இந்திரா அப்போது நீதித்துறை என்ன செய்தது சஞ்சய் காந்தி செய்த அட்டூழியம் கொஞ்ச நெஞ்சமா .Y V .CHANDRACHUD அவர்களே வரலாரை புரட்டிப்பாருங்கள்
கணம் நீதியரசர்களே உங்களது ஜனநாயக கூக்குரல் நன்றாக உள்ளது. இக்கூக்குரல் ஊழல் திமுக அமைச்சர்களின் தண்ட ணைகளை உச்ச நீதி மன்றம் நிறுத்தி மறுபடியும் பதவி பட்டாபிக்ஷேகம் நடத்திய போது எங்கே சென்றீர்ள். நீதி தேவதை யின் காதுகளையும் பொத்திவிட்டனர்
நாட்டை முதலில் உங்களை போல் ஒரு வழக்கை நான்கு தலைமுறை நடத்தும் நீதிபதிகளிடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டும்.வயித்து புழைப்புக்கு திருடினவன் ஜெயிலில் சாகணும்.7000 கோடி கொள்ளைக்காரன், அரசியல்வியாதிகளுக்கு பெயில்
தமிழகம் மற்றும் பீகார் மாநில உளவுத்துறை மற்றும் காவல்துறை மாநில முதல்வர்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கவர்னருக்கு அச்சம் உள்ளதாக கடிதம் எழுதியிருப்பது முதல்வரின் ஆளுமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே எடுத்து கொள்ள வேண்டும். மாநில அரசுகள் தேசவிரோத சக்திகளுக்கு உடன்போய் விட்டது என்பதை போதைக்கடத்தல் வழக்கில் தமிழக அரசின் திருட்டுதனம் வெளிப்படையாகவே தெரிகிறது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லியே எவ்வளவு காலத்திற்கு கயவர்கள் ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்??? இதில் வேறு நீதிபதிகள் எங்க போறீங்க தேர்தல் வந்தால் மட்டும் வந்து குறைக்கிறீர்கள்???
இத்தனை நாள் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அளித்த தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என்பதை இதைப் படிப்பவர்களால் நிச்சயம் உணர முடியும்.
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago