வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விவசாயிகளை நாம் பேணிக்காத்தால், வரும் காலம் வளமான காலமாக மாறும் என்பதில் ஐயமில்லை. விவசாயிகளை போற்றுவோம். 'போலி' விவசாயிகளை, களையெடுப்போம்..
பருப்பு இறக்குமதிக்கு தடை விதித்தது மஹா தவறு. உள்ளூரில் போதிய அளவு தரமான பருப்பு வகைகள் கிடைப்பதில்லை, குறிப்பாக துவரம் பருப்பு.. Export Quality பருப்புகள் இந்தியாவில் அதிகம் விளைவதில்லை. அப்படியே இருந்தாலும் போதியளவு உற்பத்தி இல்லை. அப்படியே உற்பத்தி செய்தாலும் விலை அதிகம். இப்படி இருக்கையில் ஏன் இறக்குமதி தடை செய்ய வேண்டும்? தரமான பருப்பு வகைகள் இறக்குமதி செய்வதால் இந்தியாவில் பருப்பின் விலை குறையும் தானே ? மூட்டை மூட்டையாக பருப்பு பதுக்குவோர் அலறுவோர் தானே ? சாதாரண மக்களும் தரமான பருப்பு வகைகளை குறைந்த விலையில் கிடைக்கும் தானே ? மக்கள் ஆரோக்கியமான புரத சத்துடன் வாழ்வார்கள் தானே ? இதனால் புரத சத்து குறைபாடு கொண்ட மக்கள் எண்ணிக்கை குறையும் தானே ? என்னதான் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தாலும், இறக்குமதியை தடை செய்வது முட்டாள்தனமான நடவடிக்கையே.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago