வாசகர்கள் கருத்துகள் ( 19 )
35 லட்சம் ரூபாயில் கடற்படையால் அமைக்கப்பட்ட சிலையை 3500 கோடியில் அமைக்கப்பட்ட இல்லை என்று புளுகும் பல திராவிட பதர்கள் இங்கு உலவுகிறார்கள் ..
அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை ஏறத்தாழ 190 அடிக்கு மேல் பல ஆண்டுகளாக நிற்காமல் இருக்கிறது. நம் நாட்டில் சிலை நிறுபுபவர்கள் இம்மாதிரி நிறுவி வருகிறார்கள். இது நம் நாட்டின் சாபக்கேடு. ஒரு மாபெரும் மன்னனின் சிலையை ரூபாய் 3500 கோடி செலவு செய்தும் இம்மாதிரி ஆகிவிட்டது. சிலை நிறுவும் பொழுது சாதாரண அடிப்படை விஷயங்களான சிலையின் உயரம் சிலையின் கனம் மற்றும் அதன் மற்ற பரிமாணங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிலையை நிறுவி இருந்தால் இம்மாதிரி ஆகி இருக்காது.
சிலைக்கு செய்த செலவு 3500 கோடி ரூபாய்
3600 கோடி ரூபாய் ஐயா
அதிகமா காற்றை வீச வெச்சது அந்த நேருதான்.
ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன் எல்லாத்துக்கும் நேருதான் காரணம்
அதானி அம்பானி கம்பெனியெல்லாம் உருப்படியா லாபம் பார்க்கின்றனவே.
அவர் கை வைத்தது எதுவுமே உருப்படாதோ?
கள்ளக்குறிச்சில பத்து லட்சம் ஓவாவுக்கு வழி செய்துட்டு போயிருந்தினா டுமீல் நாடு நன்றாக இருந்திருக்கும்
முட்டுக்கொடுக்க வாரியலா
இந்த சிலைகள் அதுவும் பிரம்மாண்டமான சிலைகள் நிறுவும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
பருவநிலை மாறிவருவதை கருத்தில் கொண்டு, சிலைகளை முறையாக டிசைன் செய்யவில்லை. அதனால் தான் விழுந்துவிட்டது. இந்த சின்ன விஷயத்தை பெரிதுபடுத்த தேவை இல்லை.
கரீக்டுங்கோ... பயங்கர வெள்ளத்தில் சாதாரண தடுப்பணை டேமேஜ் ஆனால் தான் முதலமைச்சர் காரணம்னு ராஜினாமா செய்ய சொல்லனும்
"பயங்கர வெள்ளத்தில்" - முட்டு பயங்கரமாக இருக்குது...