வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காங்கிரசுக்கு பணமில்லை என்பது மோடியின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும் கள்ளத்தனமாக செலவு செய்ய வழியில்லாமல் பல அனாமத்து கணக்குகளை முடக்கியதால் வந்த சிக்கல் நிதி மன்றமும் காங்கிரசுக்கு சாதகமாக ஆடுவதைபார்த்தால் நூறு சதவிகிதம் உண்மை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது
விடியல் தோத்தா தான் இப்படி எல்லாம் சொல்லும் உபிஸ்,
வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகளுக்கு செலவழிக்க வாத்ரா மேலிடம் முட்டாளில்லை.
காங்கிரஸ் வேட்பாளரிடத்தில் பணம் இல்லையா? யார் காதுல பூ சொருகுகிறீர்கள்? இதெல்லாம் நாங்கள் நம்பிடுவோமா?
ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடக்கிறதா அல்லது வலிமை மிக்கவன் வெற்றி பெற்றதாக அர்த்தமா?
அப்போ பொது மக்கள் கிட்டே வசூல் செஞ்ச பணத்தை திருப்பி தருவீர்களா ? அப்படி செஞ்சா நீங்க யோக்கியமானவர்தான்
பிஜேபி மிரட்டல் மற்றும் பணத்தால் வீழ்த்த பட்ட மூன்றாவது விக்கெட் என்பதே சரி
சரிங்க மூர்க்ஸ், தேர்தல் பத்திரம் மூலம் காங்கிரஸ் வாங்கிய பணம் ஸ்வாகா ?
ஒடிஷாவில் பிஜு ஜனதா தல்தான் பிரதான கட்சி அந்தத்தொகுதியில் பி ஜ த, பாஜக இரண்டுமே களத்தில் தில் உள்ளன
தேர்தல் பத்திரம் மூலம் காங்கிரஸ் வசூல் செய்த நிதி எங்கே போனது இதிலும் விழா ?
நடப்பதை பார்த்தால் ஜனநாயக தேர்தல் போல தெரிய வில்லை பணம் மற்றும் மிரட்டல் மூலமாக எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியில் இருந்து விலக செய்வது அப்பட்டமாக தெரிகிறது இதற்கு தேர்தலே தேவை இல்லை பிஜேபி ஏ ஆட்சியில் தொடர்ந்து இருந்து கொள்ளலாமே எதற்கு இந்த தேர்தல் நாடகம்
விடியல் தோத்தா தான் இப்படி எல்லாம் சொல்லும் உபிஸ், இப்பவே sangu?
நேரு மாமா வீட்டில் கதவு தட்டி இருந்தால் உங்களுக்கு கனகாபிஷேகம் நடந்திருக்குமே அம்புட்டு செல்வங்களும் ஒரே இடத்தில மையம் கொண்டுள்ளது வயநாடு அரசர் வீட்டில் அவர் அறிவித்து உள்ள சொத்து மதிப்பு வெறும் இருவது கோடி மட்டுமே பரம ஏழை ஆசாமி ஹா ஹா ஹா