வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அந்நிய மதம் என்றல் தாஜா செய்வதற்கு இந்த திருட்டு கான் காங்கிரஸ், தயங்குவதேயில்லை. எவனோ ஒருவன் கொழுப்பெடுத்து புரோட்டாவை மாட்டிற்கு போட்டால் அதற்க்கு அரசு ஏன் காசு கொடுக்கணும், அவன் ஒரு பால் வியாபாரி. பொது தொண்டு செய்பவன்ல்லை.
வடநாட்டு பரோட்டா கோதுமை மாவில் செய்வது.... நம்மூர் புரோட்டா இது பரோட்டா அல்ல மைதா மாவில் செய்வது
பரோட்டாவை சாப்பிட்ட 5 மாடுகள் பலியானது கேரளாவில். ஆகவே யாரும் பரோட்டா சாப்பிடாதீர்கள் கேரளாவில் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றது என்று கொள்ளலாமா கேரளா முதல்வரே
பரோட்டா உடல்நலத்துக்குக் கெடுதலா என்பதை மாட்டுக்கு கொடுத்தா பரிசோதிக்க வேண்டும்?
மாடுகளை உண்ணவேண்டும் ...... இது ஒரு சாக்கு ........
பரோட்டா உடம்புக்கு நல்லதல்ல. எவ்வளவோ சொல்லியும் மக்கள் கேட்பதில்லை. அதேபோல் பிரியாணியும் மாதத்திற்கு 2 முறை சாப்பிட்டாலே அதிகமானது. அதை தினமும் தின்பவர் எக்கச்சக்கம் ஆகிவிட்டனர். இது நல்லதல்ல
வருந்தத்தக்க செய்தி
கேரளா கம்மிகள் ஆட்சி.அதாவது தீம்கா கூட்டணி. இங்க கள்ள சாராயத்துக்கு பத்து லட்சம். அங்க புரோட்டாவுக்கு பல லட்சம் .
ஓட்டுக்காக இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையினர் என்றால் எதுவேணாலும் செய்வார்கள்.
ஆமணக்கு மரவள்ளி குச்சிகிழங்கு இழை தண்டு மாவு இதில் எதை உண்டாளும் 30 நிமிடத்தில் மாடு ஆடு கதை முடிந்துவிடும்..
நன்கு கவனியுங்கள்..
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago