வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரே இந்தியா ஒரே சாட்டையடி
ஆஹா விவாதம் செய்ய சம்பவம் கிடைத்து விட்டது இனிமே அண்ணா பல்கலை விவகாரம் நம்மைத் தொடராது. அல்லக்கை அல்ப மீடியாக்களின் மைண்ட் வாய்ஸ் . இனிமே யூகி, வடக்கன்ஸ் , பானிபூரி , பெரிய ஜி ,சனாதனம் , மத சார்பின்மை பல்லவி பாடி ஆனந்தமாக நேரம் கடத்தலாம்
செத்தவர்கள் அமைதி மார்கத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தவன் சந்தேகத்தின் பேரில் ஒரு அமைதி மார்க்கத்தவன் இது போதும் காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள் உப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடையாது என்று
அண்ணாமல , வானதிக்கா, தமிழிசை அக்கா, அப்புறம் யூ டியூபில் வசைபாடும் அல்லக்கைகள் அங்கே போய் சாட்டையால் அடிச்சிக்கலாம்.
இன பாசம்,
இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கே ?
மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படித்தான் எண்ணம் வரும்....
ஃபட்வா வேலை செஞ்சிடுச்சு போலக்கீது.
பாரத தேசத்திலேயே.... மிகவும் கேவலமான சட்ட ஒழுங்கு என்றால் அது உத்தர பிரதேசம் மட்டும்தான்... அங்கு ஏன் இந்த மனித உரிமைகள் எல்லாம் போய் ஆய்வு செய்யவில்லை என்று தெரியவில்லை.... உண்மையான பல தகவல்களை மறைத்து விடுகிறார்கள் அங்கு ஆட்சியாளர்கள்.
...எல்லாம் ஹிந்து பெயரில் ஏன்?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூப்பாடு போடுபவர்களே பிஜேபி ஆளும் மாநிலத்தின் நிலைமை இது தான்.
மூர்க்க கும்பல்
இறந்த குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் உ பி அரசுக்கு எதிராகவும் நம்ம தமிழக அல்லக்கை ஊடகங்கள் வீரு கொண்டு எழுவார்கள். நம்ம ஊரு பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் அவர்களுக்கு தெரியாது
சங்கிகளின் ஆட்சில் இது எல்லாம் சாதாரணம் அப்பு
கொன்னது சொந்த மகன் பெயர் அருஷத், தந்தை பாதர் ஓட்டம், வாக்குமூலம் அவர்கள் சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது,
மப்பு சம்பத்து ..... லக்னோ ஹோட்டலில் தாய், 4 சகோதரிகளைக் கொன்ற அர்ஷத் என்னும் நபர் ..... அவர்களுக்கு மது கொடுத்தார், மணிக்கட்டை அறுத்தார் .... அவனுடைய தந்தை கொலைக்கு உடந்தை .... உன்னைப்போல பலர் இருப்பதால்தான் அங்கே புல்டோசர் தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது .....
அட கூமுட்டையே செத்தவங்களும் மார்க்கம் கொண்ணவன் மகன் அவனும் மார்க்கம் ... புரியல இது திருட்டு திராவிடத்தின் திருமணம் தாண்டிய உறவா கூட இருக்கலாம்...
...ஆங்கில புத்தாண்டு எல்லாம் கிடையாது என்று சொன்னார்களே?
மத்தியாஸ் உணவுக்கு முன் அந்த ஓட்டலை புல் டோசர் கொண்டு இடித்து தள்ளவேண்டாமா? இனியும் மீடியாக்களில் சீத்திங் வரும்வரை காத்திருப்பது ஏன் ?