வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மிக நீண்ட ராமராஜ்யம் ....
இந்த நாயை கழுத்து மட்டும் தெரியுமளவுக்கு புதைத்து விட்டு தலையில் சர்க்கரைபாகை உற்றி கட்டெறும்பை விட்டுஉயிர் போகும் வரை கடிக்க செய்ய வேண்டும்.
இப்படிபட்ட கயவர்கள்களை முகத்தை எல்லோரும் பார்க்கும் படி , போட வேண்டும், அப்போது தான் அவர்களுக்கும் பயம் இருக்கும் ,மக்களும் இப்படிபட்ட கொடூரர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்
ஆறு வயது குழந்தையை பாலியல் சித்ரவதை செய்து கொன்றது எவனோ தெருப்பொறுக்கி அல்ல. குடிகார நாய் கிடையாது, கஞ்சா குடிக்கி கிடையாது, மனநலம் குன்றியவன் கிடையாது. இந்தக்கொடூரத்தை செய்து இருப்பது பள்ளியின் தலைமை ஆசிரியர். அறிவை போதிக்கும் ஆசிரியப்பணி செய்யும் நபர். தண்டனை கொடூரமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை பள்ளிக்கூடம் பாதுகாப்பான இடம், பள்ளிக்கு ஆசிரியர்களை நம்பித்தானே அனுப்புகிறோம். மாதா, பிதா, குரு பிறகுதான் தெய்வம் என்று சொல்கிறோம். இந்த தலைமை ஆசிரியருக்கு கொடுக்கும் தண்டனை ஒவ்வொரு பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அதற்காக மரண தண்டனை கொடுக்க கூடாது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையில் இந்தியாவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுனரை கொண்டு அந்தாளின் இரண்டு கால்களையும் தொடையோடு அகற்றிவிட்டு, இரண்டு கைகளையும் தோளோடு அகற்றிவிட்டு அகற்றிவிட்டு உயிரோடு நடுத்தெருவில் விட்டு வைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு குஜராத் அரசு கல்வித்துறை சார்பாக ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கவேண்டும். அந்த தலைமை ஆசிரியர் குடும்பம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இடவேண்டும்.
பா.ஜ ஆட்சி வந்ததும் ஜார்க்கண்டில்.பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்னு சிவராஜ் சவுகான் உறுதி.
குஜராத்தோ, தமிழ்நாடோ , பிஜேபி ஆண்டாலும் சரி, திமுக, அதிமுக ஆண்டாலும் சரி , ஒரு சில காமக்கொடூரங்களும், ரௌடிகளும், திருடர்களும், மொள்ளமாரிகளும் இருக்கத்தான் செய்வார்கள். அவர் தென்படும்போதுதெல்லாம் அந்த ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் குறைகூறுவதை தவிற்கும் அளவுக்காவது நமக்கு முதிர்ச்சி இருக்கவேண்டும்.
இதியாவில் பாலியல் வன்கொடுமை, பாலியல் சித்திரவதை நடக்காத நாட்களே இல்லை. ஏன் இப்படி இந்த குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது? ஏன் என்றால், அது சம்பந்தப்பட்ட வழக்குகள் மிக மிக தாமதமாக மந்தகதியில் நடக்கிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படுவதில்லை. நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மிக மிக கடுமையான தண்டனையை குற்றவாளிகளுக்கு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.
இவனை மாதிரி ஆட்களுக்கு குப்தர் கால தண்டனை முறைதான் ஒத்து வரும்... அவனது உடலுறுப்பை வெட்டி அவன் கையில் ஏந்த வைத்து செத்து விழும் வரை அடித்து கொண்டு ஊரைச் சுற்றி வர செய்தல்..கீழே விழும் போது அடித்து எழுப்பி மீண்டும் நடக்க விடவேண்டும்.பிறகு எவனும் பாலியல் அத்துமீறல் பற்றி நினைக்க கூட மாட்டான்.. அல்லது உயிரோடு முதலைகளுக்கு இரையாக்கி நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்....
ப்ராப்பர் பகோடாஸ் திங்கிங் தமிழ்வேள்... எப்பதான் நார்மல் ஆவீர்கள்...
குற்றவாளி முகத்தை மூடக்கூடாது
ஆமா, ஆமா தண்ணி தொட்டில கக்கா கழிச்ச ஆளுகள 2டே நாள்ள கைது செஞ்சி தண்டனை வாங்கி குடுத்து பாளையங்கோட்டை சிறையில தறில மூளைவாலயத்துக்காக கலர் துண்டு நெஞ்சிட்டிருக்காக.. மீச வெச்சவரு கூட பரிசு வாங்கி பாராட்டியிருக்காரு.
உனக்கு மனிதநேயம் இருந்தால் இப்படி ஒப்பிட்டு எழுதமாட்டாய்