வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பஸ் மீது ஆட்டோ மோதவில்லையா. அது என்ன எப்போதும் பெரிய வண்டி மீது குறை சொல்வது.
ஆட்டோல வெறும் ஏழு பேர் தான் போனாங்களா? பத்து பேர் போகலாமே. இன்னும் சீப்பாக பயணிக்கலாமே.
திருட்டு திராவிட ஆட்டோல அப்படிதான் செஞ்சிகிட்டு இருக்காங்க ...
13 பேர் பயணிக்கும் வகையில் இந்தியாவில் ஆட்டோ இருக்கிறதா? இந்த ஆட்டோ டிரைவரை கைது செய்திருந்தால் வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதம் தொடராமல் இருக்கும்.
பெண்கள் இருந்தா ஹீரோயிசம் காட்டும் ஆட்டோ ட்ரைவர் மீதும் , அது போன்று நடப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் வாளாவிருந்த பொலிஸாரிடமும் நாய்டு அந்த பணத்தினை வசூலிக்க வேண்டும்
நாய்டு காரு இதற்க்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் - உடன்பிறப்புக்கள்.