வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எங்கிருந்தோ மண்டை ஓடு எலும்புகளை எடுத்துக் கொண்டு போயி புதைத்துவிட்டு விளையாட்டு நடக்கிறது. ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற திராவிட உருட்டு இன்னும் சிலரால் நம்பப்படுகிறது
அய்யா எங்க ஊர் புளியந்தோப்பில் பலர் இறந்து புதைக்கப்பட்டதாக கேள்வி. அதையும் அந்த தர்மசாலா கணக்கில எழுதிக்கொள்ளுங்கள். அப்புறம் ஊருக்கு வடக்கால ஒரு இடத்தில ஒரு காலத்தில் புதை காடு இருந்துச்சாம் அங்கேயும் மண்டை ஓடு கிடைக்கும் அதையும் அவங்க கணக்குல எழுதிக்கீங்க
தர்மஸ்தலாவில் தொடர் சோதனை 7 மண்டை ஓடுகள் சிக்கின இது எப்படி வந்தது இதும் பொய் என்று சொல்லுவார்களா, அந்த பிஜேபி ஆளை சரியாய் விசாரியுங்கள் , கோயில் விஷயம் சமரசம் வேணாம்
அந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இன்னமும் அடங்காமல் ஆடுவது அசிங்கமா இருக்கு , அவனை கிருஸ்துவனா நம்பவே முடியவில்லை , அவன் வாழும் இடத்தை நரகமாக்குவான்
கதை வசனம் எழுதிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்.
மேலும் செய்திகள்
சவுஜன்யா மாமா விட்டலிடம் வனப்பகுதியில் விசாரணை
11-Sep-2025