வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நமது ஆட்கள் காட்டை ஆட்டையை போட்டுவிடுவார்கள்
உலகத்திலேயே மிக சிறந்த செயல் மரம் நடுவது
தனி மனிதன் ஒரு காட்டை உருவாக்கி இலவசமாக மக்களை பார்வை இட அனுமதிக்கிறார்கள். இங்கு கட்டு மரம் 100 ஆண்டு பூங்கா சென்னை இல் உள்ளது. நுழைவு கட்டணம் 150. உள்ளே ஒவ்வொரு பகுதியில் 100 75 150 என்று ஒரு சிறு குடும்பம் இடம் இருந்து 1000 ரூபாய் பிடுங்கி விடுகின்றனர்.
ஆஹா மிகப்பெரிய சாதனைதான், ஒரு தனிமனிதனால் சாதிக்க முடியும்போது ஒரு அரசாங்கம் நினைத்தால், மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், தற்போதுள்ள சூழ்நிலையில் இது மிக அவசியம், மேலும் நதிநீர் இணைப்பைப்பற்றி அரசாங்கங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறது ஒரு முடிவும் எடுப்பதாக தெரியவில்லை, நதிநீர் இணைப்பால் வளம் பெருகும் வெள்ள அபாயம் நீங்கும்
மிக பெரிய சாதனை.. அதுல பாருங்க ஒரு கொத்தடிமை கூட இதுல தல காட்ட மாட்டாங்க
வாழ்த்துக்கள்
அருமை பாராட்டுகள்
சோத்துக்கு மதம் மாறியவர்கள் என்ன புரிஞ்சிக்கணும்ன்னா இந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் ஊக்குவிப்பால் காடுகள் பரப்பளவு அதிகரித்து உள்ளது ..... ஊப்பியா இருந்தால் இது தான் பிரச்னை ...
நம் தமிழ்நாடு அரசியல் வாதிகள். இயற்கைய்ய வளங்கள் வனங்ககள் ஆகியவற்றை அளித்து கசக்க முனைய்யவார்கள். நம் 70 வருட திராவிட பாரம்பர்யம். முடிந்தால் பக்கத்துக்கு அண்டை மநிலா காடுகளையும் பதம் பார்ப்பார்கள். சேவைய்ய மனப்பாண்ம. இவர்களை சஹாரா பாலைவனத்தில் கொண்டு விடவேண்டும். ஆகும் இவர்கள் கைய்ய வரிசைய்ய காட்டுவார்கள். மணலையும் காசாக்கி விடுவார்கள். திறமைசாலி கள்
நம்ஊரிலேயும் வர்ஷா வருஷம் மரம்நடுவிழான்னு பல கோடிகள் கணக்கு காட்டுவாங்க .சாலை அகலப்படுத்த சோம்பு மரங்களை வெட்டுவார்கள் புதுசா நடமாட்டாங்க போதாகுறைக்கு மரம் வெட்டி கட்சி ஒன்னு.
மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் மூலம் இயற்கையை காக்கும் நண்பர் குழு
30-Dec-2024