வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்க மட்டும்தான் வேலை செய்கிறது
அங்கே வர்ர ஒவ்வொரு நீதிபதியும் தலைக்கு 500, 1000 வழக்குகள் நிலுவையில் வெச்சுட்டு போயிருவாங்க. எப்போ விடியுமோ?
போலிஸ் - வழக்கறிஞர் - நீதிபதி பல வழக்குகளில் கூட்டு கள.. . .. தகுதி இல்லை என்று தெரிந்தும் வழக்கு போட அனுமதிப்பது. ட்ரயல் கோர்ட்டில் விசாரணையை தாமதப்படுத்துவதில் பல வழக்கறிஞர்களுக்கு முனைவர் பட்டம் கொடுக்கலாம். நீதிமன்ற நடவடிக்கை முறைகள் அதற்கு மேல் - கோர்ட்டுக்கு மட்டும் போயிடக் கூடாது. சொத்து முழுசும் உரிஞ்ச்சு எடுத்துடுவாங்க. பரம்பரை பரம்பரையா கேஸ் நடந்துட்டே இருக்கும். வக்கீல்கள் சம்பாதிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுவும் நீதிபதிக்கு தெரிஞ்ச வக்கீல் ஆக இருந்தால் வழக்கு என்ன மாதிரி வேணாலும் போகும்.
நீதி யோ... எதுவோ..... காசு வேணும்.....காசேதான் கடவுளடா
பாதி அரசியல் வழக்குகள் பாதி அராஜக வக்கில் கைகளில் உள்ள வழக்குகள்
அரசியல்வாதிகளுக்கு ஜாமீன் கொடுப்பது அதி முக்கியம். அதி அவசியம். அந்த வேலையை ஒதுக்கி வைத்து விட்டு சாமனியர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கவனம் செலுத்துவது நீதி வழங்குவதில் பாரபட்சமாகிவிடும் என்று நினைத்திருப்பார்களோ என்னவோ.
மாவட்ட நீதி மன்றங்களில் மாதத்தில் 15 நாட்கள் தான் வேலை நடக்கிறது. அப்படி இருக்கும் போது வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும். அதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. அதனால் பாதிக்க படுவது பொது மக்கள் தான். வழக்குகள் முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்ப்பு கிடைக்காமலே இறந்து போகிறார்கள்.