வாசகர்கள் கருத்துகள் ( 37 )
படிப்பறிவும் சுயசிந்தனையும் இல்லாததே இதற்குக்காரணம்.
நீங்கள் இறந்தாலும் கடவுள் உங்களுக்கு உதவ மாட்டார்
ஜனங்களுக்கு எத்தை தின்னா பித்தம் தெளியும்னு ஆன்மீகம்னு நினைச்சுக்கிட்டு ஆன்மீக வாதிகள் விடும் புருடாக்களை நம்பி போறாங்க. தத்வமசி ங்கற மாதிரி இறைவன் உன் உள்ளே இருக்கான்நு புரிஞ்சிக்கோங்க. ராமரும், கிருஷ்ணரும், சிவனும் எந்தக் கோவிலுக்குப் போனாங்க?
இப்ப திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்னு புருடா விடலையா? அதை நம்பி மக்கள் அடிபட்டு மிதிபட்டு அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு போகவில்லையா? அவர்களுக்கு வோட்டுப்போடவில்லையா? அதுபோல் தான் இதுவும்
Tamil Porolis and DK cadres common. Let us blast the Modi for this. good Chance. DMK please instigate your other binami DMK kaikoolies to bark on Modi
சில ஜென்மங்களுக்கு சுனாமி காலத்தில் நாட்டில் அதிக இறப்புக்கள் வேளாங்கண்ணியில் என்பதும், மெக்காவில் சமீபத்தில் 600 பேர் இறந்ததும் செய்திகளே அல்ல
சரி அப்போ இந்த கடவுளும் உடான்ஸா ..
ஆளும் அரசின் தோல்வி உடனாடியாக முதல்வர் பதவி விலக வேண்டும் இப்போ தெரியும் வலி
எல் முருகன் பதில் சொல்வாரா..
யாஹூ ஹுரே ...பாலிவுட்ல பணம் சம்பாதிக்க அடுத்த ஸ்டோரி ரெடி ..துலுக்கன் செஞ்ச சதி அப்படின்னு திரைக்கதை சீக்கிரமா ரெடி பண்ணுங்க. மாநில அரசின் வரி விலக்கு ..உச்சா நீதி மாண்ட உத்தரவோட கேடி இலவச விமர்சனத்தோடு 200 கோடி கல்லா கட்டலாம்.
சரியான ஏற்பாடுகள் இல்லாமை க்காக போலீஸ் மற்றும் கலெக்டர் லெவலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பான நீரவாகம், வாழ்த்துக்கள், அநேகமாக தேசிய விருது கிடைக்கலாம், ஆனால் பொய்.ஜே. பி ஆலாத மாநிலம் என்றால் நடக்கிறதே வேரா.
இந்தியாவில் மதுபோதையில் இறந்தவர்களை வட ஆன்மீக போதையில் இறந்தவர்களேஅதிகம் என மக்கள் கூறுகின்றனர்
உத்தமமான கருத்து .
இந்தியால மட்டுமில்ல உலகத்திலேயும் சமீபத்தில்தான் மெக்காவிலும்... தானே சாவை தேடுபவர்களை யார்தான் தடுக்க முடியும் ..மத போதை தெரியாதவரை தெளியாதவரை இவை தொடர் கதைதான்.
மனிதனுக்கு இறப்பு என்பது நிச்சயம். அது அவனுடைய ஆன்மிகம் ஆன்ம லாபத்தை தேடிச்செல்லும்போது நிகழ்வது யாருக்கும் பாதிப்பில்லை அவர்கள் குடும்பத்தை தவிர. ஆனால் மது போதை இறப்பு என்பது இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறது. ஆன்மிகம் கோடிக்கணக்கான பேருக்கு மன நிம்மதியை தந்திருக்கிறது. மது போதை தன் குடியை கெடுத்து வருங்கால சந்ததியரின் குடியை கெடுத்தது மட்டுமே செய்திருக்கிறது. போதை என்று சொன்னால் புகழும் ஒரு போதைதான், பணத்தாசையும் ஒரு போதைதான், காதல் என்பதும் ஒரு போதைதான், பதவி என்பதும் ஒரு போதைதான். சிலபேரால் பதவி இல்லாமல் வாழ்க்கையை ஓட்டமுடியாது. அதிகாரமும் ஒரு போதைதான் . ஏன் சமுதாய தொண்டுகூட ஒரு போதைதான். போதை இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு தவறான வழிகாட்டிகளா இல்லையா என்பதுதான் முக்கியம். கூட்ட நெரிசல் என்பது ஆன்மீக பிரச்சனை அல்ல. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவன குறைவு, நிர்வாக குறைவு, சரியான திட்டமிடல் இல்லை
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago