வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அப்பாவி இந்துக்கள் உயிர் போயிற்றே திரும்ப வருமா ?
ஆட்சியாளர்களை பயங்கரவாதத்திற்கு பொறுப்பாக்கி தண்டனை தரும் அதே சமயம் சாதாரண மக்களுக்கு உதவினால் எதிர்காலத்தில் பிரச்னை குறையலாம்.
நாம் அடுத்து, இரக்கம் காட்டாமல் விரட்டவேண்டியது, இலங்கைத் தமிழர்களை. எல்லா 420 வேலைகளிலும் கைதேர்ந்தவர்கள், அவர்கள்.
அவன் இரக்கமே இல்லாம ஹிந்துவை கொல்லுவான், பொத்திட்டு இருக்கணும்
இரண்டு குழந்தைகளும் மருத்துவம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மோதி அவர்கள் இவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளித்து, மருத்துவம் முடித்து நலம் அடையும் மட்டும் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் மற்ற நாடுகளின் நன்மதிப்பையும் நாம் பெறலாம்.
நன்மதிப்பை பெற்று நாக்கு வழிக்கவா....??? பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு என் தம்பியை பலி கொடுத்த எங்கள் குடும்பத்திற்கு தான் அதன் வலி தெரியும் ......இன்னும் ஒரு ஐம்பது பேரை பலி கொடுத்து....இன்னும் நிறைய நன்மதிப்பை பெறலாமா....???
கொன்றுவிட்டு வீரர்கள் என்று கொக்கரிக்கும் மதம் பிடித்த மனிதர்கள் தங்கள் நாட்டில் மருத்துவ வளர்ச்சியை ஏன் ஏற்படுத்தவில்லை. வானும், நீரும், இயற்கை வளங்கள். கல்வி, மனிதன் நினைத்தால் உயர்த்துக்கொள்ளமுடியும். இந்தியர்கள் ஆனால் என்ன பாகிஸ்தானியர்களானால் என்ன. துப்பாக்கிக்கு பதில் புத்தகத்தை பிடிக்கட்டும்
சிகிச்சை என்ற பெயரில் இங்கு வந்து ஜிஹாதி வேலைகளை கூட செய்வார்கள். சிகிச்சை வேண்டுமென்றால் ஆப்கானுக்குச் செல்லட்டும்.
ரங்கிடுக்கு வரும் கோவத்துக்கு இனிமேல் மானமுள்ள ஹிந்து யாரும் துலுக்கன்க நாட்டில் அல்லது அவனுவ நடத்தும் இந்திய கம்பெனிகளில் வேலை செய்யக் கூடாது...
இந்தியா மீது அவ்வளவு நன்மதிப்பு உள்ளவர்கள் பாக் அரசை எதிர்த்து உள்நாட்டில் கலகம் செய்ய வேண்டியதுதானே? அடலீஸ்ட் பாக். கில் வசிக்கும் ஹிந்துக்களை யாவது நல்ல முறையில் நடத்தலாமே?
நாங்கள் மட்டும் எங்க சகோதரிகள் கணவர் குழந்தைகளை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். நீங்க இந்தியாவின் தயவால் நல்லா வாழ்வீர்கள். போய் அந்த தீவிரவாதிகளை பிய்த்து உதறுங்கள். அவர்களால் தான் இந்த நிலை உங்களுக்கு. நாங்கள் அமைதி விரும்புகிறோம். ஆனால் உங்க அரசியல்வாதி நேற்று கூட இங்கிலாந்தில் கை சைகைகள் கேவலமாக செய்கிறான். தவறு எங்க மீது இல்லை.
அப்படி இவர்களுக்கு பாரதம் மீது பற்று பாசம் இருந்தால் ஹிந்துவாக மதம் மாறி விடலாமே? காட்டுமிராண்டி மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? மூர்க்க மதத்தில் இருந்தால் சகலவிதமான மானிட குலத்துக்கு எதிரான குற்றங்களையும் மன உறுத்தல் இல்லாமல் சந்தோஷமாக செய்யலாம்.. குற்றத்திற்காக சொர்க்க போகமும் கிடைக்கும் என்று நம்புவதால்..எனவே முதலைகளுக்கு இரக்கம் பார்க்காமல் இருப்போம்.. மூர்க்க கும்பல் பிறவி பயங்கரவாதிகள்.. இவர்கள் சங்காத்தம் வேண்டவே வேண்டாம்.