வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அப்போ எதுக்கு ஆதார் ஆதார் நு அந்த இன்ஃபோசிஸ் ஆளுக்கு அவ்ளோ பணம் குடுத்து கொண்டாந்தீங்க?
பிஎம் கேர்ஸ் க்கு லம்ப்பா கொடுத்ததாலா?
1969 க்கு பிறகில் இருந்து தான் பிறப்புச்சான்றிதழ் வரங்கும் சட்டமே நடைமுறைக்கு வந்தது. ஆக, இந்தியாவில் 55 வயதுக்கு மேலான எவரிடமும் பிறப்பு சான்றிதழ் என்பதே இல்லை, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி முர்மு, உட்பட. இந்த சட்டத்தை மாநில அரசுகள் தான் செயல்படுத்தியதால், பீகார், ஒரிசா, வடகிழக்கு மாநிலங்களில், பின் தங்கிய வட மாநிலங்களில் இன்னும் இவை முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் 55 வயதுள்ளவருக்கு தகராறு என்றால் , அவர்களுடைய தாய் தந்தையரின் பிறப்பு சான்றிதழ் கேட்டால் எங்கிருந்து கிடைக்கும்? மிகவும் பாதுகாப்பானது, கைரேகை, கருவிழி ஆச்சா பூச்சா டூப்பிளிகேட் பண்ண முடியாது என்று உதார் விட்ட ஆதார் . லஞ்சம் கொடுத்தால் ஒரிஜினலாக வாங்கி விடலாம். முன்யோசனை இல்லாமல் இந்த குன்றிய கொண்டுவரும் திட்டம் எல்லாம் இப்படி தான். பணமதிப்பு இழப்பு, முன் அறிவிப்பு இல்லாத கோவிட் முழு, ஊரடங்கு போன்ற பல விஷயங்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பாதகமாகவே இருந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது தேர்தல் கமிஷன் நடைமுறை செய்ய குதிக்கும் இதுவும். ஆதாரம்: The Registration of Births and Deaths Act, which established a uniform tem for birth registration across India, was enacted in 1969.
அதுசரி, அப்படி என்றால் எந்த ஆவணத்தின் அடிப்படையில் இந்திய குடிமக்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசோ நீதிமன்றமோ தெளிவு படுத்த வேண்டியது தானே!
ஐயா நீதிபதி அவர்களே. தயவு செய்து இந்த உத்தரவை மேற்கு வங்க நீதிமன்றத்திற்கும், முதல்வர் மம்முதா பேகம் பானர்ஜி அவர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தயவு செய்து எல்லை தாண்டி உள்ளே நுழைந்து மமாதா பேனர்ஜி மூலம் ஆதார், ஓட்டுரிமை ஆவணங்களைப் பெற்ற பங்களாதேசத்தவரை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பவேண்டும். ஏனென்றால் அமெரிக்க 50% வரி விதிப்பால் இந்தியாவுக்கு வர வேண்டிய ஆர்டர்கள் பங்களாதேசத்திற்கு அமெரிக்கா மாற்றித் தந்துவிடும். அங்கே சிறப்பான வேலை செய்ய இந்த நபர்கள் தான் தேவை. ஆகவே இவர்களை விமானமேற்றியோ / கப்பலேற்றியோ அனுப்பிவிடவேண்டும். தயவு செய்து யூனூஸூக்கு உதவ இவர்கள் தேவை. ஜோ பைடன் தான் பங்களாதேசத்தின் புரட்சிக்கு காரணம் என்றுதானே நினைத்தோம். இல்லை. அதற்கு டிரம்ப்பும் முக்கிய காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
யாரோ ஒருத்தர் பணத்துக்காக தரும் போலி ஆவணங்களால் எத்தனை பேருக்கு குளறுபடி தந்திருக்கிறது. தேவையில்லாத வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.
ஓங்கோல் விடியல் வாப்பா உடாத பொங்கியெழு நம்பிள் ஓட்டுக்காரர்களை கைவிட கூடாது
நச்சுன்னு சொல்லாம ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். அதாவது பிறப்பு சான்றிதழ் பெற்றாலும் தந்தை தாய் இருவரது பிறப்பு சான்றிதழும் அவசியமே. ஒருவேளை தந்தையிடம் இந்திய சான்றிதழ் இருந்து தாயிடம் இல்லையெனில் தந்தை வழி குடியுரிமை பெறலாம். நமது ராவுளு மாதுரி. அதுவே தாயிடமிருந்து தந்தையிடம் இல்லாமலிருந்தால்? அதிகபட்சம் ஹைதராபாத், மும்பை டெல்லி கொல்கத்தா சென்னை பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருக்கும் பாக் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களின் நிலைமை? ஆக பிறப்பு சான்றிதழ் பெற்றவர்க்கும் முக்கியம். அதுவே இறுதியாக்கவேண்டும்.
அப்போ எந்த நாட்டுக்காரனும் இந்திய ஆதார் வாங்கலாம்னா அது என்ன கட்டுப்பாடு இருக்கு.. இப்படி ஒரு அட்டை கொடுக்காமலே இருந்திருக்கலாமே. என்னா சிஸ்டமோ ....
தயவு செய்து சொல்லுங்கள் எது தான் இந்தியா குடியுரிமையை உறுதி படுத்தும் சான்று என்று. அப்படி ஒன்று இல்லாதது தான் இந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்பது ஏன் இந்த அரசாங்கத்துக்கும் நீதி துறைக்கும் புரியவில்லை என்பதே பெரிய புதிராக இருக்கிறது. இன்றும் இந்தியாவில் ஒரு பங்களாதேஷியால் மேற்சொன்ன எல்லா சான்றுகளும் முறைப்படியே லஞ்சம் கொடுத்து வாங்க முடியும். இதற்க்கு ஒரே தீர்வு, மேலை நாடுகளில் உள்ளது போல் உடனடியாக எல்லா இந்தியர்களுக்கும் fool proof IC கொடுப்பது தான்.
Sir it has been decided that only birth certificate is final proof.Being implemented by Centre stage by stage.Ofcoursr a fake birth certificate too possible!
sankar please tell us what documents can be treated.... don't bluff. just follow court rule
1 அப்போ எது உறுதிப்படுத்தும் ன்று சொல்லேன் ஐ கோர்டே 2 அவர்கள் அயல் நாட்டு அல்லகுடியேறிகள் தான் ஆனால் ஆதார் .......... கார்டு கொடுத்தது யார் முயற்சியினால் என்று அவர்களுக்கு தண்டனை வழங்கிட ஏன் போலீசுக்கு ஆணையிடவில்லை நீ சொல் 3 அவன்/ள் இந்தியன் அல்ல என்று தெரியும் பட்சத்தில் அவனை/ளை உடனே 24 மணிநேரத்தில் நாடு கடத்த போலீசுக்கு ஏன் உத்தரவு தரவில்லை ஐ கோர்ட்டே நீ சொல். எந்த ஒரு விஷயத்தையும் ஜெவுக்கு இழுக்காமல் உடனடியாக தீர்வு ஐகோர்ட்டே
i remember a hilarious scene from the movie TOUR8ST FAMILY.Yohi Babu gives Aadhar to Sasukumar family.Sasikumar is impressed by quality of card Yogi says ...this is fake card athanala palichunnu irukkum!
மேலும் செய்திகள்
சட்டவிரோத குடியேறிகள்: ஒடிஷாவில் களையெடுப்பு
13-Jul-2025