வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பிஜேபி அரசால் பொருளாதாரம் றெக்கைகட்டிக்கொண்டு பறக்கிறது. மேலும் மேலும் விண்ணை நோக்கி வேகமெடுக்கிறது. இருபத்திநான்கு வயதில் ஐந்து சதவீத தமிழக இளைஞர்கள் ஐடி வேலைவாய்ப்பில் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாரிக்கிறார்கள். பத்து சதவீத இளைஞர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள். ஐம்பது சதவீத இளைஞர்கள் குறைந்தது மாதம் அறுபதாயிரம் சம்பாரிக்கிறார்கள். அனைத்தும் சாத்தியமானது மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் தான். பல கம்பெனிகள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் பலர் ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்கிறார்கள்.
பொய் பேசுவதற்கு ஒரு அளவு வேண்டாமா. இன்றைய தகவல் படி நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயிகள் ஐந்து பேரின் இன்னுயிர்கள் பறிபோய் இருக்கின்றன. ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லையா. இந்த விவசாயிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாவது முறையாக நடக்கும் மிகப் பெரிய போராட்டம். டிப்டாப்பா இருக்கவா இந்த பதவி.
அரைச்சி அரைச்சி எவளோ மாவு அரைச்சாலும் உன் மாவு இங்கே வேகாது....... மோடி கிட்டே வேகாது
இப்போது விவசாய போராட்டம் என்ற நடிப்பில் அவர்களின் தூதராக அல்ல என்று சொல்கின்றார் Cut and Right ஆக
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
8 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago