வாசகர்கள் கருத்துகள் ( 35 )
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு..... இந்திய நாட்டில் உங்களுக்கு வாய்பில்லை.... வேண்டுமானால் உங்கள் அபிமான பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாடுகளில் முயற்சி செய்து பார்க்கலாம்..... அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது ?
என்ன மிரட்டலா.
இந்த ஆண்டின் மிக பெரிய ஜோக். ராகுல் போய் பேச மாட்டாராம். வாயை திறந்தால் நிஜமே வராது.எல்லோரும் ஒரு ஓ போடுங்கள்.
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.... பிறகு பார்க்கலாம்
டிரம்ப்பிடம் வாங்கிய கோடிகள் வேலை செய்கிறது.
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.... பிறகு பார்க்கலாம்.... சித்தப்பா என்று கூப்பிடுவதை பற்றி.... அது போல் தான்... இண்டி கூட்டணி ஆட்சிக்கு வருவதும் நடக்காத காரியம்.
காங் ஆட்சிக்கு வரட்டும் அப்புறம் பார்க்கலாம்!
காங்கிரஸ் மூலம் குழப்பத்தை உண்டாக்கி இந்தியாவைத் துண்டாட அமெரிக்கா விரும்புகிறது.. இவனை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகளே ......
தேர்தல் கமிஷன் தன்னிச்சையான அமைப்பு.. இப்போது பாஜகவுக்கு உதவுகிறது என்கிறீர்களே.. சேஷனால் அதை மூன்று நபர் கமிஷனாக ஆக்கினீர்களே, அது உங்களுக்கு உதவும் என்று நம்பித்தானே செய்தீர்கள் ????
ஒரு நாள் மத்தியிலும் பீஹாரிலும் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வரும்...ம்ம்ம்...முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும், சித்தப்பு