வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சுத்த கருணாநிதிதனம், ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து டூபாகூர் போராட்டம்.
வலை இருக்கும் தைரியத்தில் குதித்து இருப்பானுங்க?
நடிப்பு,நாடகமே உலகம்
மஹாராஷ்டிராவில் துணை சபாநாயகர் சபைக்கு செல்லாமல் வெளியே வலைக்கு சென்றிருக்கிறார் என்ன காரணம் என்றே தெரியவில்லையே வலையில் தான் மாட்டிக்கொள்ளவா அல்லது அடுத்தவர்களை மாட்டிவிடவா இவர் இதுபோன்று குதிப்பார் என்று வலை ஏற்பாடு செய்யப்பட்டதா
அதுல பாருங்க. வலய கட்டுற வரைக்கும் வெயிட் பண்ணீருக்கானுவ ஜம்புலிங்கங்க
எதுக்குயா வலய கட்டுனீங்க போலீஸ்.. நல்ல சான்ஸ்.. மிஸ் ஆயிருச்சு
வலை கட்டியிருந்ததை பார்த்து இந்த ஐடியா தோன்றி இப்படி செய்தார்கள் அதுவே வலை கட்டாமல் இருந்திருந்தால் நிச்சயமாய் இந்த முயற்சி செய்திருக்கவே மாட்டார்கள்
தற்கொலை முயற்சிக்காக கைது செய்தார்களா இல்லையா?
மிக சரியான கருத்து
வலை கட்டாமல் இருந்திருந்தால் குதித்திருக்க மாட்டார்கள்
முன்கூட்டியே சொல்லிவைத்து பாதுகாப்பு வலைகள் கட்டப்பின்பு குதித்துள்ளார்கள் போலெ. என்னே ஒரு அரசியல் கோமாளித்தனம்
உங்க கூட்டணி கட்சி தா அப்பு...
லைட்டு ...... சாரி .... ட்யூப் லைட்டு ..... அவரும் குறைதான் சொல்லியிருக்காரு .....