வாசகர்கள் கருத்துகள் ( 17 )
122 கோடி திருடி கும்பல் கொள்ளை அடித்து என்ன பயன் அதுவும் வடக்கன் கையில் தான் இருக்கிறது போல
சும்மா சொன்னார் ஒன்றும் தப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை
நிறைய கடைங்க போட்டவங்க சொல்லியிருப்பாங்க கிளிப்பிள்ளை கத்துது
பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொகுதியில் பிஜெபி தோல்வி.. இண்டி கூட்டணி வெற்றி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்த ஆட்களுக்கு.. சட்டமன்ற இடைத்தேர்தலில்.. மக்கள் ஆப்பு அடித்து விட்டார்கள். அது இண்டி கூட்டணி ஆளை இப்படி இந்துக்கள் பெயரில் பேச வைக்கிறது.. ஆனால் இந்துக்கள் யாரும் இண்டி கூட்டணி ஆட்களை நம்ப தயாராக இல்லை.
அகிலேஷ் ஹிந்துத்துவ வாக்குகள் கிடைக்க ஏங்குகிறார் .....
இதை மோகன் பகவத் சொன்னால், அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அகிலேஷ் சொல்லும்போது, உள்குத்து என்னவென்று யோசிக்க தோன்றுகிறது.
முதலில் கும்பமேளாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த இந்து விரோதி இப்போது கும்பமேளாவை நீடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார், இதில் ஒரு சூழ்ச்சி இருக்கலாம் இவரை நம்ப முடியாது. இவர் ஒரு தேச சமூக மற்றும் இந்து விரோதி. ரவுடிகளுக்கெல்லாம் தலைவர். இவர் ஒரு அழிக்க வேண்டிய தீய சக்தி.
அகிலேஷ் பாய்.... இந்துக்களுக்கு என்ன தேவையோ அதை.... யோகி ஆதித்யநாத் பார்த்துக் கொள்வார்கள்..... நீங்கள் உங்கள் இண்டி கூட்டணி வேலையை பாருங்கள்.
அப்போது தான் இன்னும் நிறைய ரயில்களின் கண்ணாடிகள் உடைக்கப்படும்
அப்பா கிட்ட இருந்து கொஞ்சம் விஷயங்களை கற்றிருக்கலாம் .... வாரிசு அரசியல் எப்படி அறிவற்றது என்பதை நிரூபிக்கிறார் .... கும்பத்திலிருந்து சூரியபகவான் சென்ற பிறகு எப்படி கும்ப மேளா நடத்த முடியும் ?
மேலும் செய்திகள்
மஹா கும்பமேளாவில் புனித நீராடிய 40 கோடி பேர்
07-Feb-2025