வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சந்திப்பின் முடிவு என்ன? என்ன பேசினார்கள்?
2024 தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத காரணத்தால் மோடி ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்ய வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு விட்டார் . ராகுல் காந்தியையும் கார்கேயையும் ஆலோசித்து தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்பதையும் உணர்ந்து விட்டார் . இப்படி செயல்பட்டால் பார்லிமென்ட் விவாதங்கள் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம் . மத்திய அரசும் முக்கியமில்லாத , தேவையற்ற , சர்ச்சைக்குரிய மசோதாக்களை தவிர்க்க வேண்டும் .
அம்லா அசோகன், ராகுல், கார்கே வை ஆலோசனை செய்து மசோதா எதுவும் செய்ய வேண்டும் என்ற அவசியம் மோடி அரசுக்கு இல்லை. அரசியல் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்த செய்தியை நீங்கள் சரியாக படிக்கவில்லை
Why the BJP MPs including the Minister Shri Nithin Gadkari were absent?
ராகுல் பிரதமரை சந்தித்தாரா? பிரதமர் ராகுலை சந்தித்தாரா? பிரதமர் அலுவலகத்தில் ராகுலை பிரதமர் சந்தித்தார் என்றால் அவரை வர சொல்லி இவர் சந்தித்தாரா? அவரே வந்து இவரை சந்தித்தாரா?
ராகுல் பிரதமரையோ, பிரதமர் ராகுலையோ சந்திக்கட்டும் எது எப்படியோ அமைதியான முறையில் நாட்டு மக்களின் நலன் கருதிபாராளுமன்றம் நடக்க ஒத்துழைத்து ஆக்கபூர்வமான முடிவுகள் கொண்டு வரட்டும் .75 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாதிரி நாடு இன்று இல்லை . எனவே காலத்திற்கு தகுந்தாற்போல் அரசியல் சாசனத் திருத்தம் , முன்னர் இந்திராகாந்தி செய்ததுபோல் கொண்டுவாருங்கள் .
பிரதமர் அலுவலகத்தில் ராகுலை பிரதமர் சந்தித்தார் என்றால் ராகுல் அவராக வந்தாரா பிரதமர் அழைத்து ராகுல் வந்தாரா?
எதுவாக இருந்தாலும் என்ன, பிரதமரின் பொன்னான சிறிது நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதே.
national human rights commission chairman நியமனம் விஷயமாக , அவர்கள் சந்தித்து கொண்டனர் . அதுவும் பப்பு நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவராக இருப்பதால்