வாசகர்கள் கருத்துகள் ( 51 )
திராவிட மாடல் காரணமாக இருக்கலாம்
1. பங்களாதேஷ் அரசு மாற்றத்தில் அமெரிக்காவின் சதி. அதற்கு பங்களாதேஷ் ex பிரதமர் சொன்ன காரணம் இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்தில் ஒரு கிறிஸ்துவ நாட்டை உண்டாக்க அமெரிக்கா ப்ரெஷ்க்ஷர் கொடுத்தது என்பது. 2. அல்ஜசீரா இவற்றை பூதாகரமாக ஆக்குவதால், மேற்கு ஆசியா ஜிஹாதி நாடுகளின் கூட்டணி இதில் சம்பந்தப்பட்டு இருக்கும். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கோ அல்லது NGO களுக்கோ ஹவாலா பணம் வந்து இருக்கலாம். இந்தியாவில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை 2 -3% ஓட்டுகள் தீர்மானிப்பதால் இதை ஒரு மத மாற்ற காரணியாக பயன்படுத்த சில கட்சிகள் முயற்சி செய்து இருக்க கூடும். இதை ஜார்கன்ட், காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல், டெல்லி போன்ற மாநிலங்களில் பங்களாதேஷிகள் மூலமாக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வெற்றி கண்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம். இதற்கு உதாரணம், IT மாநலத்தில் 25% தூய்மை பணியாளர்கள் பங்களாதேஷிகள்.
அல்ஜஷீரா கத்தார் நாட்டின் அடிப்படைவாத டிவி என்பதால் சவூதி உள்ளிட்ட நிறைய நாடுகள் அதனை புறக்கணித்து தங்களுக்கென்று தனி டிவி உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். சோகம் என்னவென்றால் தனி சேனல் உருவாக்க இயலாத நாடுகள் இந்த சேனல் பார்த்து மூளைச்சலை செய்யப்பட்டுக்கொண்டுள்ளனர்.
உண்மையை சொன்னா சதி சூழ்ச்சி அப்படினு திசை திருப்பும் செயல் இது
தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் கூறியதன் பேரிலேயே,தான் புகார் கிளப்பியதாக அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ள தகவல்???திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசா அது???
நாட்டில் பொது சிவில் கிரிமினல் சட்டம் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியா பெயரை பாரத தேசம் என மாற்ற வேண்டும். இந்து தேசம் என அறிவிக்க வேண்டும். அந்நிய கைக்கூலி யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.
பொய் சொன்ன ஊழியரை ப்போட்டுத் தள்ளி தர்மஸ்தலாவின் தர்மத்தை நிலை நாட்டலாமே. இதே எதிர் பார்ட்டியிடம் பணம் வாங்கிட்டு பல்டி அடிச்சிருக்க மாட்டாருன்னு என்ன கேரண்ட்டி?
உங்களை வச்சு அடுத்தவரை எடை போடாதீர்கள்
அந்நிய பாலைவனமத கொத்தடிமைகள் உண்மை தெரிந்த பின் பதறுகிறானுங்க
தமிழகம் அனைத்து ஹிந்து விரோத சக்திகளின் வாழ்விடம் . போலி திராவிடர்கள் நம் சாபக்கேடு .
நிஜம் வெளிவரவில்லை. பள்ளி கல்லூரி மாணவிகள் மாயம். பாதிக்க பட்டவர் நேர்காணல் உள்ளன. பதினைந்து இருபது ஆண்டுகளில் நிலப்பரப்பு மிகவும் மாறிவிட்டது. அடையாளம் காண்பது கஷ்டம். எலும்பு மண்டையோடு எல்லாம் மக்கி மண்ணோடு மண்ணாய் போயிருக்கும். உண்மையை கண்டுபிடிக்காமல் ஹிந்துக்கள் மீது தாக்குதல் என்று திசை திருப்பம். மஞ்சுநாதசாமி தீர்ப்பு சொல்வார்.