வாசகர்கள் கருத்துகள் ( 62 )
Better late than never is the proverb and golden advice which Sri Chandrababu Naidu adopted. But the method adopted is to be condemned by all means. Some persons praise him that by one stroke he killed two birds. Brought down image of Jagan and opposite cannot win next election. BUT HE COMMITTED BIG BLUNDER BY BRINGING DOWN THE IMAGE OF THIRUPATHY TEMPLE AND HINDUS. I WOULD APPRECIATE HIM HAD HE SPOKEN OR WRITTEN LETTER TO CHIEF EXCUTIVE TO VERIFY AND TAKE IMMEDIATE ACTION INSTEAD WASHING THE DIRTY LINEN IN THE PUBLIC. IF THEY HAVE NOT TAKEN ANY ACTION THEN HE SHOULD BRING IT TO PUBLIC. SO, HE COMMITTED UN PARDONABLE SIN WHICH VENKARESWARA HIMSELF WILL NOT EXCUSE. LAXMAN.
ஜெகன் ஆட்சியின் பொழுது சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த விவரங்கள் கிடைத்து அதை வெளியிட்டிருந்தால் ஜெகன் எல்லா தடயங்களையும் அழித்திருப்பார் . பதவிக்கு வந்தபின் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கலாம் . தரமான நெய் ஒரு லிட்டர் சுமார் 600 ரூபாய் . மொத்தமாக வாங்கினால் சுமார் ஐநூறு ரூபாய் இருக்கலாம். 320 ரூபாய்க்கு விற்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? .
அதெல்லாம் இருக்கட்டும் ஜெகன்மோகன் எப்படி ஹிந்துக்கள் அல்லாதவரை திருப்பதி குழுவில் அமர்த்தினார் . அவர்கள் கிறித்தவ மதத்திற்கு சென்றவர்கள் . பெயரை மாற்றிக்கொள்ளவில்லை . என்ன ஒரு மொள்ளமாரித்தனம் . ஜெகன்மோகன் ரெட்டியும்கூட தன பெயருக்கு பின்னல் கிறித்துவ பெயரை போட்டுக்கொள்ளாமல் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்திருக்கிறார் . வேஷதாரிகளை அகற்றவேண்டும் அரசியலில் இருந்தும் .
அட்லீஸ்ட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த லட்டின் தரத்தையும் சைஸையும் திரும்ப கொண்டு வந்தாரானால் சந்திரபாபுவை பாராட்டலாம் அதை விடுத்து பிஜேபி யின் வெறுப்பு / திசை திருப்பும் அரசியலுக்கான இன்னுமொரு கைப்பாவையானது சோகம்
இதில் சந்தடி சாக்கில் தமிழ்நாட்டை இழிவுபடுத்தி பிஜேபி யை குஷிப்படுத்தியது மூன்றாவது மாங்காய்
இதை நாயுடு அரசியல் ஆக்க வேண்டும் என்றால் தேர்தல் நேரத்தில் கூறி இருப்பார் . இப்போது அவருக்கு சரியான தகவல் அல்லது ஆதாரம் கிடைத்திருக்கும் அதனால் கூறுகிறார், கிறிஸ்தவரான கருணாகர ரெட்டி என்பவரை திருப்பதி கோவில் பொறுப்பாளர் ஆக்கியது இதே ஜெகன் தான். அவர் ஒன்றும் உத்தமர் இல்லை. இவருடைய ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலுக்குள்ளயே கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடந்தது.
நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது,
Lets say you right. Then why naidu didnt bring it to light and took action for so many years before and why now. Has not he visited the temple before? I think he did visited temple for he is talking about Prasad. Politician can go to any height.
ஜெகனின் ஆட்சியில் இந்த கலப்படம் நடந்திருந்தால் அப்போதல்லவா இந்த குற்றசாட்டை ஜெகனின் மீது சாட்டியிருக்க வேண்டும் இப்பொழுது ஆட்சியமைத்து 3 மாதம் கழித்து வெளியிடவேண்டிய அவசியம் என்ன?, மேலும் ஒரு குற்றம் நடக்கும்போது யார் பொறுப்பு? யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்தானே அந்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர். கடந்த ஐந்து வருடமாக நடந்ததாக சொல்லப்படும் சதியை இப்போது வெளியிட்டு அரசியல் செய்யலாம் என்று காத்திருந்தாரோ, சந்திரபாபு நாயுடு உண்மையான பக்திமானாக இருந்தால், இந்த கலப்படத்தை பற்றி வெளியிட்டு பக்தர்களின் மனதை நோகடித்திருக்க மாட்டார், அதற்கு பதில் அந்த கலப்படத்திற்கான செயலில் ஈடுபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருப்பார், இந்த தவறு இனிநிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பார் . இவர் சரியான அரசியல்வாதி, அதனால்தான் மக்களின் கடவுள் நம்பிக்கையை தன் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த பார்க்கிறார், அவருக்கு ஜெகன் இனிமேல் தலையெடுக்க கூடாது அவ்வளவுதான் .
You are wrong, Now They are going to purchase Nandhini Milk co operative a Karnataka government. Jegan father planned to build churches in Holy Tirumala hills later his helicopter crashed in same hills and died. The same way This YSR Christian eventually will get punishment. Note - next all the election he will be defeated
இது சந்திரபாபு நாயுடுவின் கபட நாடகம். தனது குடும்பத்தார் நடத்தும் ஹேரிட்டேஜ் பால் பொருட்களை TTD வாங்க ஒரு மறைமுக சந்தை ஏற்பாடு.... அவ்வளவுதான்